April 18, 2024

பனி

ஊட்டியில் குறைந்தது பனியின் தாக்கம்… கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை மூலம் ஆண்டு...

அமெரிக்க மாகாணத்தில் பயங்கர பனிப்புயல்

லாஸ் ஏஞ்சல்ஸ் ; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர பனிப்புயல் தாக்கியது. அங்கு புயல் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருகின்றனர்....

இந்திய ஒற்றுமை பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவு… கொட்டும் பனியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ராகுல்காந்தி

ஜம்மு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரை என்ற பெயரில் நடத்தப்படும் இந்த யாத்திரை...

ஆர்க்டிக் பிரதேசத்தில் 2050ம் ஆண்டு பனி இல்லாத கோடையா? சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஆர்க்டிக், 2023 உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் ஒரு சிறப்பு விளக்கக்காட்சியில், சுற்றுச்சூழலியலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான கிரகத்தைப் பாதுகாக்கக்கூடிய 'பூமி அமைப்பு எல்லைகளுக்கு'...

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

புதுடெல்லி: டெல்லியில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் மக்களை மறைக்கும் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் அதிகாலையில் எழுந்து...

பனி காரணமாக வாகனங்கள் மோதி போக்குவரத்து பாதிப்பு

சண்டிகர்:டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால், காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அரியானா மாநிலம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]