April 19, 2024

மத்திய

மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் வலியுறுத்தல்

சென்னை : மாநிலம் முழுவதும் 8000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இத்திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது 1ம் வகுப்பில் சேருபவர்கள் கட்டணம் செலுத்தாமல்...

மத்திய ,மாநில அரசின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் : பிரதமர்

புதுடெல்லி : தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து அவர் பேசுகையில், “இந்தச் சூழலை விவேகத்துடன் கையாள்வது...

நாகை மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்கொள்ளையர்கள்: அச்சமின்றி மீன்பிடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை

வேதாரண்யம்: நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை அடுத்த வேதாரண்யத்தில் இருந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். நேற்று இரவு ஆறுகாட்டுத்துறையில் இருந்து 22 கடல்...

மணிப்பூர் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – கனிமொழி கண்டனம்

சென்னை: சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு தெருவில் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டனர். இந்த மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சம்பவம் அனைவரின் இதயத்தையும் உலுக்கியது....

கிழக்கு கடற்கரை ரயில் திட்டம் கைவிடப்பட்டது… ரயில்வே நிர்வாகம் பதில்…

புதுச்சேரி: புதுச்சேரி ரயில்வே பயணிகள் சங்க தலைவர் கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரயில்வே முதன்மை செயல் அலுவலர் குப்தா, புதுச்சேரி கவர்னரை கடந்த 6-ம்...

கனடாவில் இருந்து 700 இந்திய மாணவர்களை நாடு கடத்த தடை

புதுடெல்லி: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 700 மாணவர்கள் உயர்கல்விக்காக கனடா சென்றனர். ஆனால், அங்கு சென்று படிக்க ஏற்பாடு செய்த ஜலந்தரை சேர்ந்த ஏஜென்ட், போலி...

மாநில விளையாட்டு கவுன்சிலில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் மற்றும் ராஜீவ்காந்தி விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியை புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணைக்க...

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை: மேயர் பிரியா

சென்னை: மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின்படி சென்னையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். 281...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]