இயற்கையை பாதுகாக்க மன்னார் வளைகுடா கடற்பரப்பில் செயற்கை பவளப்பாறைகள் வளர்க்கும் பணி தீவிரம்
ராமநாதபுரம்: தனுஷ்கோடி தீவில் இருந்து கிழக்கு கடற்கரையில் உள்ள தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மன்னார் வளைகுடா என்று அழைக்கப்படுகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் முதல்...