April 19, 2024

மர்ம நபர்கள்

ஈக்வடாரில் தொலைக்காட்சி நேரலையின் போது, துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்

ஈக்வடார்: ஈக்வடார் நாட்டில் தொலைக்காட்சி நேரலையின் போது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது....

மணிப்பூரில் மீண்டும் வன்முறை… மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூடு

மணிப்பூர்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில்...

பாகிஸ்தானில் மர்ம நபர்களால் இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதி தாவூத் கொலை

இஸ்லாமாபாத்: இந்தியா நடத்திய பாலகோட் வான்வழி தாக்குதலில் உயிர் தப்பிய மசூத் அசாரின் வலது கையும், லஷ்கர்-இ-ஜப்பார் பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான தாவூத் மாலிக், பாகிஸ்தானில் அடையாளம்...

திருமங்கலம் – காரியாபட்டி சாலையில் எச்சரிக்கை போர்டுகளை சேதமாக்கும் மர்ம நபர்கள்

திருமங்கலம்: திருமங்கலத்திலிருந்து மேலக்கோட்டை, கீழக்கோட்டை, மைக்குடி, உலகாணி வழியாக காரியாபட்டிக்கு செல்லும் சாலை செல்கிறது. கிராம பகுதிகளின் வழியாக செல்லும் இந்த சாலைகளின் இருபுறமும் அதிகளவில் வீடுகள்...

கேரளாவில் இரண்டு ரெயில்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

கண்ணூர்: கேரள மாநிலத்தின் கண்ணூர்-வளபட்டணம் இடையே வழக்கம்போல் சென்றுகொண்டிருந்த மங்களூரு-சென்னை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீரென மர்ம...

கனடாவில் இந்து கோவில்கள் தாக்கம்..காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்து போஸ்டரால் பரபரப்பு

காலிஸ்தானின் ஆதரவாளர்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர். குறிப்பாக கனடாவில் பலர் உள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களைச் செய்கிறார்கள். அதிகரித்து வரும் காலிஸ்தான் நடவடிக்கைகளுக்கு எதிராக...

உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல்

லக்னோ: கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், பாரபங்கியில் உள்ள சபேதாபாத் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயில் மீது மர்மநபர்கள்...

அனைவரையும் பாதுகாப்பது அரசால் சாத்தியமில்லை – மனோகர் லால் கட்டார்

சண்டிகர்: அரியானாவின் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி...

திட்டக்குடியில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ தக்காளியை திருடிய மர்மநபர்கள்

திட்டக்குடி : திட்டக்குடியில் காய்கறி மார்க்கெட்டில் 200 கிலோ தக்காளியை மர்மநபர்கள் திருடி சென்றனர். தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி இந்த ஆண்டு கிலோ 100 ரூபாயை...

மீஞ்சூரில் சாமி சிலைகள் உடைத்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சென்னை: மீஞ்சூர் அருகே நெய்தவாயல் கிராமத்தில் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலை ஒட்டிய பிரகாரத்தில் ஸ்ரீ நர்த்தனகணபதி, யோகதட்சணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]