தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது… மா.சுப்பிரமணியன் பேட்டி
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடந்த 2.5 ஆண்டுகளில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...