March 29, 2024

5 people

குஜராத் பல்கலைகழக விடுதியில் வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது

அகமதாபாத்: குஜராத் பல்கலைகழக விடுதியில் தொழுகையின் போது வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் பல்கலைகழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்,...

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு… காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லி: சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் தெலங்கானாவில் மட்டும்தான் காங்கிரஸ் வென்றது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி,...

தனுஷ்கோடியில் எல்லைத் தாண்டிய இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

தனுஷ்கோடி: இந்திய எல்லைக்கு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள்...

பயங்கரவாத சதித் திட்டம்: 5 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

புதுடெல்லி: கடந்த மே மாதம், வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர், சட்டவிரோதமாக குஜராத்துக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கதேச எல்லை வழியாக...

ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழர்கள் 5 பேர் கைது

ஆந்திரா: ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பணியில் ஆந்திர போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில்...

5 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி.. களைகட்ட போகிறது பிக்பாஸ்

சினிமா: பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் நிலையில் நேற்று வைல்டு கார்டு என்ட்ரியாக ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஆனால்...

ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி… இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சலாலா: அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில்...

மதுரை ரெயில் தீ விபத்து தொடர்பாக 5 பேர் கைது

மதுரை: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்த ரெயில் பெட்டிகளில் பயணித்த சுற்றுலாப் பயணிகள், மதுரை ரெயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக சமையல்...

இமாச்சல பிரதேசத்தில் திடீர் கனமழை… வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தினர் 5 பேர் மாயம்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு வடிவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக மழை பெய்யும். இந்நிலையில் நேற்று...

சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

சபரிமலை: சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கேரள வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகரவிளக்கு ஏற்றப்படும் கேரள மாநிலம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]