April 19, 2024

central govt

மத்திய அரசின் கலாச்சார விருது பெற்றுள்ளது தஞ்சாவூர் அய்யன் குளம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேல வீதியில் உள்ள அய்யன் குளம் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த...

ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் பறித்துள்ளது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. மத்திய அரசு மற்றும் கவர்னரை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம்...

நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டசபையில் நீட் விலக்கு சட்டம் இயற்றப்பட்டு 19 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த சட்டம் மத்திய அரசுக்கு...

சர்வதேச மாணவர்களுக்காக தனி இணையதளத்தினை தொடங்கிய மத்திய அரசு

புதுடில்லி: நாட்டில் உள்ள சர்வதேச மாணவர்களின் கல்வித் தேடலை எளிதாக்கும் வகையில், 'ஸ்டெப் இன் இந்தியா' என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை...

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு

புதுடில்லி: சீக்கியர் படுகொலை குறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவிக்க மத்திய அரசு டெல்லியில்...

மத்திய அரசு 2 லட்சம் வேலைகளை குறைத்துள்ளதாக ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி: வேலைவாய்ப்பு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தி தனது...

கோதுமை கையிருப்பு வரம்பை நிர்ணயித்து உத்தரவிட்டது மத்திய அரசு

புதுடில்லி: கோதுமை கையிருப்பு வைக்க வரம்பு... விலைவாசி உயர்வைத் தடுக்க கோதுமை கையிருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. கடந்த ஒருமாதத்தில் கோதுமை விலை 8...

காரிப் பருவத்திற்கான உரமானியம் வழங்க மத்திய அமைச்சர் ஒப்புதல்

புதுடில்லி: விவசாயிகளுக்கு காரிப் பருவத்திற்கான உரமானியம் வழங்க ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து...

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு… பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: பிரதமர் மோடி பெருமிதம்... மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு கொள்கையும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரோஜ்கர் மேளா...

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 ஆப்களை முடக்குகிறது மத்திய அரசு முடிவு

ஜம்மு: மத்திய அரசின் முடிவு... ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் அதனால் ஏற்படும் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, குழுக்களின் மூலம் தகவல்களைச் சேகரித்து அதைப் பரப்புவதற்குப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]