April 25, 2024

central govt

கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் மூலம் கொள்முதல்

நாமக்கல்: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும்...

மத்திய அரசு பணி தேர்வுகளில் இனி 13 மாநில மொழிகளில் நடத்த ஒப்புதல்

புதுடில்லி: மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகள் இனி தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல்...

ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த கருத்து

டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அனைத்து மதங்களும் ஆண் பெண் திருமணங்களையே அங்கீகரிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. சிறப்பு திருமணச் சட்டத்தின்...

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம்… மத்திய அரசு எதிர்ப்பு

டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அனைத்து மதங்களும் ஆண் பெண் திருமணங்களையே அங்கீகரிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. சிறப்பு திருமணச் சட்டத்தின்...

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் சி.ஏ.பி.எஃப் தேர்வு… மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய ஆயுதக் காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில்...

தெலுங்கானாவில் வளர்ச்சி திட்டங்கள் தாமதத்திற்கு மாநில அரசு காரணம்

ஹைதராபாத்: ஹைதரபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், பல வளர்ச்சித்திட்டங்கள் தெலங்கானாவில் தாமதமாக்கப்படுவது வேதனையளிக்கிறது. தெலங்கானாவில், மக்களுக்கு பலன் தரக்கூடிய...

கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது

புதுடெல்லி: கொரோனா பரவல் குறித்து ஆலோசனை... நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு...

38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள், நாட்டின் விலைவாசி உயர்வை பொறுத்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அவர்களின் ஊதியங்களின் அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படும். இந்த அகவிலைப்படையானது அதிகரிக்கப்பட...

புதிய நீதிபதிகள் நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகள் நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிபதிகள் 4...

வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள்… கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து நாள்தோறும் கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]