April 24, 2024

collision

கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல்

கொல்கத்தா: கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் டாக்ஸியில் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்பஸ் ஏ320நியோ விமானம் (விடி-ஐஎஸ்எஸ்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏஐ...

விமான நிலையத்தில் 280 பயணிகளுடன் மோதிக்கொண்ட 2 விமானங்கள்

ஜப்பான்: ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால்...

ஜப்பான் விமான விபத்தில் கருப்பு பெட்டியை கைப்பற்றி விசாரணை

ஜப்பான்: கருப்பு பெட்டியை கைப்பற்றி விசாரணை... ஜப்பானில் நேற்று பயணிகள் விமானம் மீது மோதி தீப்பற்றி எரிந்த கடலோர காவல்படை விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றிய அதிகாரிகள்,...

ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்… விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்

டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 5.45 மணி அளவில் தரையிறங்கியது. அப்போது ஏற்கனவே தரையிறங்கி இருந்த ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம்,...

அமெரிக்க விமானத்தின் மீது மோத முயன்ற சீன விமானம்

நியூயார்க்: தென் சீனக் கடல் ரோந்தின் போது அமெரிக்க விமானத்தின் மீது சீன விமானம் மோத முயன்ற சம்பவத்தில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. தென்...

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம் மீது கார்,பைக் மோதல்

கோலாலம்பூர்: மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்திற்கு சிறிய தனியார் விமானம் புறப்பட்டது. இரண்டு விமானிகள் உட்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால்...

வங்காளதேசத்தில் பறவை மோதியதால் தரையிறக்கப்பட்ட இரு விமானங்கள்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று விமானத்தின்...

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்… ஆடுகள் மீது மோதியதால் சம்பவம்

அயோத்தி: ஆடுகள் மீது மோதியதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் –...

ஆடுகள் மீது மோதியதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீச்சு

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் - லக்னோ இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தார். அதன்...

துருக்கி-கிரீஸ் எல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 அகதிகள் பலி

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணம் செய்தனர். துருக்கி - கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் போலீசாரை கண்டனர். எனவே அவர்களிடமிருந்து தப்பிக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]