April 16, 2024

eknath shinde

ஷிண்டேவுக்கு பாஜக அளித்த வாக்குறுதி

மராட்டியம்: ராஜ்தாக்ரேவின் தலைமையை ஏற்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தயங்கியதை அடுத்து மக்களவை தேர்தல் எவ்வாறு இருப்பினும் முதலமைச்சர் பதவி பறிக்கப்படாது என்று ஷிண்டேவுக்கு பாஜக உறுதி...

தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்

மும்பை: தகுதி நீக்க விவகாரத்தில் சிவசேனாவின் இரண்டு தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே...

சிவசேனா சின்னத்தை திருடிவிட்டனர்… நாங்கள் போராடுவோம்… உத்தவ் தாக்கரே ஆவேசம்

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி அமைத்தன. இதற்கிடையில், சிவசேனா மூத்த அமைச்சர்...

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாதான் சட்டபூர்வமான சிவசேனா -தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புது தில்லி:மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​சிவசேனாவின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்...

24 மணி நேரத்திற்குப் பிறகு கட்டுக்குள் வந்த தீ விபத்து

இகத்புரி: நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரியில் ஜிண்டால் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]