April 20, 2024

homeland

ஓட்டுப்போட சிகாகோவில் இருந்து தஞ்சைக்கு பறந்து வந்த தமிழர்

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சிவக்குமார் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார். இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடல் கடந்து பயணம் செய்து தமிழ்நாட்டுக்கு...

வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் முதலிடம்

உலகம்: இந்தியாவில் வாழும் மக்கள் பலரும், தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்து ஈட்டிய தொகையை...

இந்தியர்களை மீட்க தேவைப்பட்டால் கடற்படை கப்பல்களும் அனுப்பப்படும்

இஸ்ரேல்: கப்பல் படையும் அனுப்பப்படும்... இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ள நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு...

உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்… பாபர் அசாம் நம்பிக்கை

லாகூர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா செல்லும் முன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் லாகூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சேலம் மாவட்டத்தில் சிபிசிஐடி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த...

பாரீசில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பிரதமர் மோடி

பாரீஸ்: சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்... பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்பட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக பிரான்ஸ் நாட்டின்...

சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

புதுடில்லி: 5 நாள் அமெரிக்கா, எகிப்து பயணத்தை வெற்றிகரமாக முடித்து நள்ளிரவில் பிரதமர் மோடி தாயகம் திரும்பினார். பிரதமர் மோடி எகிப்தில் இருந்து நள்ளிரவு தனி விமானம்...

வியட்நாமிலிருந்து 152 இலங்கையர்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தனர்

இலங்கை: சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 303 இலங்கையர்கள் கடந்த நவம்பர் 8ம் திகதி அவர்கள் பயணித்த கப்பல் பழுதடைந்தது.  இதனையடுத்து ஜப்பானிய கப்பல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]