தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலராது. அண்ணாமலை சிந்தனையும் பலிக்காது: விந்தியா
பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில் திருவள்ளுவர் திடல், கோட்டூர் சாலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற...