April 25, 2024

o panneerselvam

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று...

20-ம் தேதி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரி ரித்தர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் 20-ம் தேதி...

நாடாளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சந்திப்போம் – டி.டி.வி. தினகரன்

விருதுநகர்: அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவரை ஆண்டாள் கோவில் வரவேற்று, ஆண்டாள் கிளி, மாலை, பிரசாதம்...

எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற சொல்லுக்கு இனி இடமில்லை – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- அ.தி.மு.க. ஆட்சியைக்...

அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்தது. இதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து, அ.தி.மு.க.,வில் மீண்டும் பொதுச்செயலாளர்...

மாதந்தோறும் போதிய தண்ணீர் வழங்க, கர்நாடக முதல்வரிடம் முதல்வர் பேசி, தேவையான அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சட்டப் போராட்டம் மூலம் மத்திய அரசிதழில் வெளியிட்ட பெருமை அம்மாவுக்கு...

ஓ பன்னீர்செல்வம் – சசிகலா சந்திப்பு: ஏற்பாடுகள் தீவிரம்

திண்டுக்கல்:அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது சுயேச்சையாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் இணைந்து செயல்படுகின்றனர்.தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்...

ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்பு குறித்து டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: சமீபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு மற்றும் எதிர்கால...

திருச்சி மாநாட்டில் உண்மையை போட்டு உடைத்த ஓ.பி.எஸ்.

திருச்சி: என்னை மூன்றாவது முறையாக முதல்வராக்கியவர் சசிகலாதான் என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக பொன்விழா, கட்சி...

என்னை 3வது முறை முதல்வராக்கியது சசிகலாதான்… ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

திருச்சி: என்னை மூன்றாவது முறையாக முதல்வராக்கியவர் சசிகலாதான் என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக பொன்விழா, கட்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]