March 28, 2024

o panneerselvam

திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிசாமி அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில்...

விரக்தியின் உச்சத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் 18ம் தேதி (நேற்று), 19ம் தேதி (இன்று) நடைபெறும்...

தி.மு.க அரசுக்கு வேண்டுகோள் விடுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், வதந்தி பரப்புபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனையை தி.மு.க...

முட்டாளின் மூளையில், முந்நூறு பூக்கள் பூக்கும் – அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயலும், முட்டாளின் மூளையில், முந்நூறு பூக்கள் பூக்கும் என்பதை...

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ்க்கு ஒப்புதல் அளிக்க: மக்கள் கோரிக்கை

டெல்லி; இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கோரி அதிமுக இன்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட திட்டமிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ம்...

தேர்தல் வேலையை எப்போது தொடங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என ஜேசிடி பிரபாகர் கருத்து

சென்னை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஓபிஎஸ் தலைமையில் 118 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல்...

விரைவில் எங்கள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்… ஓ.பி.எஸ். தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்.மேலும் தனது சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அழைப்பு விடுத்துள்ளார். இந்த...

குஜராத் சமத்துவ பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம்

அகமதாபாத்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தெரிவித்தார். இதையடுத்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர்...

ஈரோடு இடைத்தேர்தல் விவகாரம்… குஜராத் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க.,வில்  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]