ஈரோடு இடைத்தேர்தல் விவகாரம்… குஜராத் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை, தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும்...