முதல்வர் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் நிறைவேற்றம்
சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த இரண்டு தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. "ஒரே நாடு - ஒரே தேர்தல்" திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது, தொகுதி...
சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த இரண்டு தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. "ஒரே நாடு - ஒரே தேர்தல்" திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது, தொகுதி...
புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அவையில் இருந்த 215 உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத...
கோவை: கோவை சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வெழுதிய கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம்...
தமிழகம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ம்...
சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு...