March 28, 2024

PM

கிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவை.. பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:- நான்காம் தலைமுறை தொழில் யுகத்தில், டிஜிட்டல்...

தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: பார்வையற்றோருக்கான சர்வதேச விளையாட்டு சங்கத்தின் கீழ் பார்வையற்றோருக்கான உலக விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்...

இங்குதாங்க குறைந்த கட்டணம்… பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: இந்தியாவில் தான் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை; 85 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் ஜி20 நாடுகள் கூட்டத்தில் - பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகிலேயே இந்தியாவில்தான்...

திறன் மிக்க பணியாளர்களை உலகிற்கு வழங்குகிறோம்: பிரதமர் மோடி உற்சாகம்

புதுடில்லி: உலகிற்கு திறன்மிக்கப் பணியாளர்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும் ஜி20 நாடுகளின்...

நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் எதற்கு? தொகுதிகள் அதிகரிக்குமா? – பிரதமர் மோடி விளக்கம்!

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்....

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் – மதுரை ஆதீனம் பேட்டி

புதுடெல்லி: புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:- இதுவரை பிரதமர்கள் யாரும் எங்களை பார்லிமென்டுக்கு அழைக்கவில்லை. நாங்களும் வரவில்லை. எம்.பி.க்களாக...

‘யுவ சங்கம்’ மக்களை ஒன்றிணைக்கிறது: மன்-கி-பாத்தில் பிரதமர் மோடியின் உரை

புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 101வது மன் கி...

புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் – பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு

இந்த வரலாற்றுத் தொடக்க விழாவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்துக்கள். புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். டெல்லியில்...

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்ட செங்கோல்

புதுடில்லி: பார்லிமென்டில், லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு வலது பக்கம், பிரதமர் நரேந்திர மோடி, செங்கோலை நிறுவினார். புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு...

இம்ரான்கான் கட்சிக்கு தடை: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: தடை விதிக்க அரசு திட்டம்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]