லோகோ பைலட்டும், உதவியாளரும் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம்… ரயில்வே அமைச்சர் தகவல்
புதுடெல்லி: ஆந்திர ரயில் விபத்தில் 14 பயணிகள் பலியானதற்கு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம் என்று ரயில்வே அமைச்சர்...