இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம்… ரணில் விக்ரமசிங்கே தகவல்
கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. 1987 இல், இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தம்...