மீண்டும் ஏவுகணை ஒத்திகை பயிற்சி… தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா
பியாங்யாங்: வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அமெரிக்காவுடன் இணைந்து...