April 19, 2024

South Korea

மீண்டும் ஏவுகணை ஒத்திகை பயிற்சி… தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா

பியாங்யாங்: வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அமெரிக்காவுடன் இணைந்து...

ராணுவ வீரர்களின் பாதாள அறையை பார்வையிட்ட தென்கொரியா அதிபர்

தென்கொரியா: ராணுவ வீரர்களுக்கான பாதாள அறை... தென் கொரியாவில் ராணுவ வீரர்கள் தங்குவதற்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள அறையை அந்நாட்டு அதிபர் யூம் சுக் யோல் பார்வையிட்டார்....

குரூஸ் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை

வடகொரியா: குரூஸ் ஏவுகணைகளை சோதனை... நிலம் மற்றும் கடலில் எதிரிகளின் இலக்கை துல்லியமாக கணக்கிட்டு தாக்கும் வல்லமை படைத்த குரூஸ் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. கொரிய...

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண காட்டுத்தீயை அணைக்க சர்வதேச தீயணைப்பு வீரர்கள் உதவி நாடல்

கனடா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க ஆயுதப் படைகள் மற்றும் சர்வதேச தீயணைப்பு வீரர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. கனடா இந்த ஆண்டு...

வடகொரியாவுக்கு கூட்டாக கண்டனம் தெரிவித்த நாடுகள்

வடகொரியா: உலக நாடுகள் கண்டனம்... வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக...

தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தும் வடகொரியா

பியாங்யாங்: அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் எச்சரிகையை மீறி வடகொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இன்று அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம்...

வடகொரியா எதிர்ப்புகளை சமாளிக்க ஆளில்லா விமானங்கள்: தென் கொரிய அதிபர் உத்தரவு

சியோல்: தென்கொரிய அதிபர் யூன்-சுக்-யோல் நேற்று ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும்...

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க டிரோன்கள்… தென்கொரிய அதிபர் உத்தரவு

சியோல்: தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது. அதனால் கொரிய தீபகற்பம் போர் சூழ்ந்த...

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி… தொடக்க ஆட்டத்தில் தென் கொரியா அணியுடன் இந்தியா மோதல்

புதுடெல்லி: 13வது ஜூனியர் உலக கோப்பை போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் டிசம்பர் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை...

வடகொரியா அரசிடம் நஷ்டஈடு கேட்டு தென்கொரியா வழக்கு

தென்கொரியா: நஷ்ட ஈடு கேட்டு வழக்கு... வட கொரிய அரசிடம் ரூ.290 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது தென்கொரிய அரசு. தென்கொரிய அரசின் செலவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]