March 29, 2024

Sri Lanka

328 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி

சில்ஹெட்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை...

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசத்துக்கு 511 ரன் இலக்கு

சில்ஹெட்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய வங்கதேசம், 5 விக்கெட் இழப்புக்கு 47...

19 இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: இலங்கை நீதிமன்றம் விடுவித்தது... எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை...

ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

சட்டோகிராம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது. அஹமட் சௌத்ரி மைதானத்தில்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகம் : வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக தாக்கியும், அவர்களிடம் உள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட மீன்பிடி...

இலங்கையில் ராணுவ தளம் அமைக்க சீனா திட்டம் – அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மறுப்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் ராணுவ தளம் அமைக்க சீனா முயற்சிப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட தகவலை இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மறுத்துள்ளார். இந்தியப்...

தமிழக மீனவர்கள் 15 பேரை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல்...

வங்கதேச அணியுடனான தொடரை வென்றது இலங்கை

விளையாட்டு: வங்கதேச அணியுடனான 3வது டி20ல், நுவன் துஷாரா அபார பந்துவீச்சால் 28 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது....

தமிழகத்தின் 22 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

இலங்கை: தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம்...

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த 6 பேர் பலி

ஒட்டாவா,: 6 பேர் பலி... கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]