April 19, 2024

Sri Lanka

நாகை மற்றும் இலங்கை இடையேயான கப்பல் சேவை நிறுத்தம்

நாகை: நாகை மற்றும் இலங்கை இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன்...

இதுதாங்க தோல்விக்கு காரணம்… குசால் மெண்டிஸ் கொடுத்த விளக்கம்

லக்னோ: ஆஸ்திரேலியாவுடன் தோற்க என்ன காரணம் என்று இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை ஒருநாள்...

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: உறவை வலுப்படுத்தும்... நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையே தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்து இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என...

இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை… பிரதமர் மோடி பேச்சு

நாகை: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாகை –...

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல்

நாகை: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்...

மிகப்பெரிய பட்ஜெட்டில் ராமாயணம்: 3 பாகங்களாக உருவாக்க திட்டம்

மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். பிரபல இந்தி ஹீரோ அமீர்கானின் மகன்...

இலங்கை சர்வதேச கராத்தே போட்டியில் 5 தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய அணி

இலங்கை: இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்களை வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த...

இலங்கை பிரதமரை சந்தித்த பிரபுதேவா

கொழும்பு: நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல்வேறு துறைகளில் சுறுசுறுப்பாக இருக்கும் பிரபுதேவா, தற்போது 'முசாசி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்,...

சீன உளவு கப்பல் வருவது குறித்து இலங்கையிடம் அமெரிக்கா கவலை

கொழும்பு: சீனாவின், 'ஷி யான் 6' என்ற ஆய்வு கப்பல் அடுத்த மாதம் (அக்டோபர்) இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாகவும், அங்கு சில நாட்கள் ஆய்வு...

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னணி ஆஃப் ஸ்பின்னர் ஹசரங்கா தொடை வலியில் இருந்து மீளாததால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]