வறட்சியில் தவிக்கும் சிவகங்கை… டேங்கர் லாரியில் பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றும் அவலம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரந்தை, வடக்கு மாரந்தை, கோளந்தி, கோடிக்கரை இலந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது....