திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு
சென்னை: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக...