இந்தியாவை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர்
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்காவின் அற்புதமான நட்பு நாடு என அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ்…
பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவம் காட்ட வேண்டும்: சோனியா
புதுடில்லி: பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா…
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
புதுடில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 25 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள்…
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி – டிஆர்டிஓ சாதனைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
புதுடில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை…
ராணுவ அலுவலக தூய்மைப் பணியாளர்களை பாராட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
புதுடில்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு கவுரவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
உபியில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
நொய்டா நகரில் உத்தரபிரதேச அரசு சார்பில் நடத்தப்படும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று பிரதமர் நரேந்திர…
5 மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மொபைல் போன் ஏற்றுமதி சாதனை
இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி துறையில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து…
இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி; வரி விதித்தது குறித்து அமெரிக்கர் பேச்சு
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியாவை அமெரிக்காவின் நெருங்கிய…
உலக போர்களை தீர்க்க இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் – இத்தாலி பிரதமர் மெலோனி
நியூயார்க்: உலக நாடுகளுக்கிடையேயான போர்களை சமரசம் செய்து தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்ற…
சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு – ஐ.நாவில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த இந்தியா
நியூயார்க்: பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30…