அரசியல் செய்திகள்

அரசியல் செய்திகள்

ஓட்டு வங்கியை திருடும் காங்கிரஸ்… பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கூட்டணி கட்சிகளின் திட்டங்கள், ஓட்டுவங்கியை காங்கிரஸ் திருடுகிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி சட்டசபைத் தேர்தலில் 48 இடங்களைப் பிடித்த பா.ஜ.க. அமோக வெற்றி…

By Nagaraj 1 Min Read

மில்கிபூர் இடைத்தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடில்லி: மில்கிபூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க.…

By Nagaraj 1 Min Read

இறையாண்மைக்கு எதிரான பேச்சு… எம்.பி., ராகுல் மீது வழக்குப்பதிவு

புவனேஸ்வர்: நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்…

By Nagaraj 1 Min Read

மறைந்த எந்த தலைவரையும் தவறாக பேச யாருக்கும் உரிமை இல்லை: பிரேமலதா கண்டனம்

சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்…

By Periyasamy 1 Min Read

குற்றவாளி தவெகவில் மாவட்ட செயலாளர்: கட்சி தலைமைக்கு கடிதம்

நாகர்கோவில்: தமிழக வெற்றி கழகத்திற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் ஜாதி, பண அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.…

By Periyasamy 1 Min Read

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:- தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. செக்ஸ் தொடர்பான வீடியோக்கள் இன்று…

By Periyasamy 1 Min Read

இந்தியக் கூட்டணி ஈகோவை ஒதுக்கிவிட்டு இணைந்து செயல்பட வேண்டும் – திருமாவளவன்

மதுரை: விசிக தலைவர் திருமாவளவன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகவும் அதிர்ச்சி…

By Periyasamy 1 Min Read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்: யார் முன்னிலை?

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான…

By Periyasamy 2 Min Read

தமிழகத்தில் பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அண்ணாமலை ஆவேசம்

சென்னை: சமூகவிரோதிகள் சட்டம் மற்றும் காவல்துறை மீதான பயத்தை இழந்து விட்டதாக கூறிய அண்ணாமலை, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை பட்டியலிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில்…

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
By Banu Priya

பெங்களூரு: காங்கிரஸ் அரசை கவிழ்க்க ரூ.1,000 கோடி பேரம் நடந்ததாக பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யட்னல் கூறியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு தாவணகெரேயில் பேசிய பாஜக எம்எல்ஏ பசனகவுடா…

- Advertisement -
Ad image