வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆனி கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. தங்க மற்றும் வெள்ளி குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரால் பெருமாளுக்கு சிறப்பு…
தமிழக சட்டமன்றம் சினிமா ஷூட்டிங் தளம் போல மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்சினைகளுக்கு அரசு பதில் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பயணிகள் வசதிக்காக திருச்சி–ஜோத்பூர் மற்றும் திருச்சி–ஸ்ரீகங்காநகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ஜூலை மாதம் முழுவதும் இந்த சிறப்பு வசதி வழங்கப்படும் என ரெயில்வே…
ஜப்பானின் இவாடி மாகாணத்தில் இன்று ரிக்டர் அளவில் 6.1 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
பெரிய வெற்றிப்படம் இல்லாமலேயே தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் பெற்று வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான…
பாகிஸ்தானின் கராச்சியில் துணை ராணுவ அலுவலகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு…
அமைச்சர் சரத்குமார் தொடர்பான வீடியோ சர்ச்சையை தொடர்ந்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என திமுக மாணவர் அணி வலியுறுத்தியுள்ளது. இதனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில்…
மாம்பழம் மற்றும் மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் உழைப்புக்கு நியாயமான…
நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் கே.ஆர். செந்தில்நாதன் இயக்கும் இப்படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர்…
ஆனந்த் அம்பானி திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.27.50 கோடி மதிப்பில் 25 மின்சார பேருந்துகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். சார்ஜிங் வசதி மற்றும் ஓட்டுநர் செலவுகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கிறது.…
பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கூறப்படும் 5 பேரை 6 மாதங்களுக்கு நெல்லை மாநகர காவல் எல்லைக்கு வெளியேற போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றம்…
Sign in to your account