சமூகப்பார்வை

சமூகப்பார்வை

மாணவ, மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் செயல்பட்டு வரும்…

By Nagaraj 1 Min Read

தீபாவளியை ஒட்டி தீயணைப்புதுறை சார்பில் வெடி விற்பனையாளர்களுக்கு ஆலோசனை

தஞ்சாவூர்: தீபாவளியை ஒட்டி பட்டாசு கடை வியாபாரிகள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து தஞ்சாவூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை வரும்…

By Nagaraj 1 Min Read

சென்னை ரங்கநாதன் தெருவில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்

சென்னை: சென்னை ரங்கநாதன் தெருவின் நடுவில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் இப்போதே…

By Nagaraj 1 Min Read

சென்னை ரங்கநாதன் தெருவில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்

சென்னை: சென்னை ரங்கநாதன் தெருவின் நடுவில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் இப்போதே…

By Nagaraj 1 Min Read

கொடைக்கானல் மலைப்பாதையில் விழுந்த பாறைகள் அகற்றும் பணி

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பாதையில் விழுந்த பாறைகள், கற்கள், மண்குவியல்கள் அகற்றும் பணி மும்முரமாக நடந்தது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில்…

By Nagaraj 1 Min Read

கொடைக்கானல் மலைப்பாதையில் விழுந்த பாறைகள் அகற்றும் பணி

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பாதையில் விழுந்த பாறைகள், கற்கள், மண்குவியல்கள் அகற்றும் பணி மும்முரமாக நடந்தது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில்…

By Nagaraj 1 Min Read

குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்களுக்கு நலத்திட்ட உதவி

சென்னை: குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்கள் தொழில் செய்வதற்காக 30பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தள்ளுவண்டி, இட்லி பாத்திரங்கள் வழங்கப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு…

By Nagaraj 1 Min Read

3.57 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கேன்சர் சோதனை

ஈரோடு: 3.57 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கேன்சர் சோதனையில் 53 பேருக்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,…

By Nagaraj 1 Min Read

கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்க 15 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு

சென்னை: சென்னையில் கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்க 15 ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட…

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

சென்னை: முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க‌ நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும். தலையின் பொடுகினைக் கூடக் கறிவேப்பிலை இலைகள்…

- Advertisement -
Ad image