சென்னை : தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்பதால் இந்த அதிரடி ரெய்டு…
சென்னை : வெளிநாட்டு வேலை என்ற பெயரில் மோசடி நடக்கிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்க உடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.…
தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது…
சென்னை: மெரினா கடற்கரையில் குப்பைகளை வீசி செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் தினங்களில் சிறப்பு படைகளை அமைக்க அரசு வக்கீலுக்கு பசுமை…
தஞ்சாவூர்: தஞ்சையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி கழக தஞ்சை நகரிய செயற்பொயாளர் மணிவண்ணன் கூறியதாவது: தஞ்சை நகர்…
சென்னை: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் சேவை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம்…
சென்னை: 44580 பேருந்துகள் இயக்கம்… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்…
சென்னை: புகையில்லாத போகி பண்டிகையை கொண்டாடுவோம். பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தாதீர்கள் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக முழுவதும் போகி பண்டிகை வரும்…
சென்னை: மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தாம்பரம் - கடற்கரை இடையே இன்று…
பெங்களூரு: துவரம் பருப்பிற்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.450 உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களில் துவரம் பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.7,550 ஆக இருந்தது. மத்திய அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஆதரவு விலைத்…
Sign in to your account