சென்னை: முந்தைய காலங்களில் ஆணைவிட பெண்ணுக்கு வயது வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும்படி பெரியவர்கள் மணமுடித்து வைத்தார்கள். நாளடைவில் ஆண்-பெண் இருவரும் சம வயதில் திருமணம் செய்து…
புதுடெல்லி: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எப்படி தெரியுமா? ரயில்வேக்கு கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.8,913 கோடி லாபம்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆடுதுறை பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ம க ராஜா நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான மற்றும் மருத்துவ முகாம்…
தஞ்சாவூர்: நீண்ட காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாமல், அதன் காரணமாக ஆதார் அட்டை உள்ளிட்ட எதையும் எடுக்க முடியாமல் தவித்து வந்த, பின் தங்கிய குக்கிராமத்தைச் சேர்ந்த…
தஞ்சாவூா்: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. பத்து ரூபாய் இயக்க தகவல்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்களுக்கு சர்வதேச தண்ணீர் மற்றும் வன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும்…
பேராவூரணி: பேராவூரணி பேக்கரி ஒன்றில், கெட்டுப்போன இனிப்பை வாங்கி சாப்பிட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம்…
சென்னை : வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் அவதி அடைய கூடாது என்பதற்காகத்தான் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்த கோடை விடுமுறையை குறைக்கும் பணியில் தனியார் பள்ளிகள்…

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்…

Sign in to your account