சமூகப்பார்வை

சமூகப்பார்வை

வீணாகும் குடிநீர்… வேதனைப்படும் பொதுமக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சிவகாமி புரம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து தண்ணீர் வீணாக வெளியேறி…

By Nagaraj 1 Min Read

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்

சென்னை: முந்தைய காலங்களில் ஆணைவிட பெண்ணுக்கு வயது வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும்படி பெரியவர்கள் மணமுடித்து வைத்தார்கள். நாளடைவில் ஆண்-பெண் இருவரும் சம வயதில் திருமணம் செய்து…

By Nagaraj 2 Min Read

ரயில்வேக்கு கூடுதல் லாபம்… எப்படி கிடைத்தது?

புதுடெல்லி: ரயில்வேக்கு ரூ.8,913 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எப்படி தெரியுமா? ரயில்வேக்கு கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.8,913 கோடி லாபம்…

By Nagaraj 0 Min Read

மின்வாரிய புகார்களை தெரிவிக்கலாம் …. பொதுமக்கள் கவனத்திற்கு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள…

By Nagaraj 1 Min Read

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் இரத்ததான முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆடுதுறை பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ம க ராஜா நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான மற்றும் மருத்துவ முகாம்…

By Nagaraj 1 Min Read

குக்கிராம பள்ளி குழந்தைகள் … பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை

தஞ்சாவூர்: நீண்ட காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாமல், அதன் காரணமாக ஆதார் அட்டை உள்ளிட்ட எதையும் எடுக்க முடியாமல் தவித்து வந்த, பின் தங்கிய குக்கிராமத்தைச் சேர்ந்த…

By Nagaraj 1 Min Read

போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்

தஞ்சாவூா்: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. பத்து ரூபாய் இயக்க தகவல்…

By Nagaraj 1 Min Read

உலக தண்ணீர் தினம் மற்றும் வன தினம்: வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்களுக்கு சர்வதேச தண்ணீர் மற்றும் வன தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும்…

By Nagaraj 1 Min Read

பேக்கரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

பேராவூரணி: பேராவூரணி பேக்கரி ஒன்றில், கெட்டுப்போன இனிப்பை வாங்கி சாப்பிட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம்…

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -
Ad image