April 20, 2024

Uncategorized

வாக்குச் சாவடியில் எனது பெயர்பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை – நடிகர் சூரி

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு செய்வதற்காக மீண்டும் வாக்குச் சாவடிக்குச் செல்லும் வீடியோவை நடிகர் சூரி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த...

குழந்தைகளுடன் தொலைதூர பயணமா? நீங்கள் என்ன செய்யணும்!!!

சென்னை: பயணத்தின்போது பச்சிளம் குழந்தைகளை அழைத்துச் செல்வது, மிகுந்த சிரமமான ஒன்று. குறிப்பாக நாம், தொலைதூர பயணத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்....

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் காவலர்கள் ஈடுபடுகின்றனர்

சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி ஆகியவற்றிற்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகள் முழுவதும்...

ஓட்டுப்போட சிகாகோவில் இருந்து தஞ்சைக்கு பறந்து வந்த தமிழர்

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சிவக்குமார் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார். இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடல் கடந்து பயணம் செய்து தமிழ்நாட்டுக்கு...

நாளை தேர்தல்… சென்னையில் பரபரக்கிறது சோதனை

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சென்னையில் இன்று 18ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் குமாரமங்கலம்...

தேர்தலில் வாக்களிக்க சிறப்பு பேருந்துகள்… போக்குவரத்து துறை தகவல்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்... ஏப்ரல் .19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. 17, 18-ல்...

இந்தியா வளர்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதுதான் பாஜகவின் தேர்தல் அறிக்கை… ஜி.கே.வாசன் பேட்டி

தஞ்சாவூர்: பாஜகவின் தேர்தல் அறிக்கை இந்தியா வளர்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய பிரகாசமான தேர்தல் அறிக்கை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்....

வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி ஆய்வு

சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். தமிழகத்தில்...

இஸ்ரேல் – ஈரான் பகைமை அதிகரிப்பது குறித்து மிகுந்த கவலையளிக்கிறது

புதுடில்லி: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரிப்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவலை கொண்டுள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையேயான மோதல் குறித்து இந்தியா...

‘கங்குவா’ போஸ்டர் எப்படி?

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]