சென்னை: தென்னையில் ஒல்லிக்காய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உர பரிந்துரைகளை வேளாண் துறை அளித்துள்ளது. தென்னையில் சராசரியாக 3 சதவீதம் முதல் 10% வரை…
தஞ்சாவூர்: டெல்டா மாட்டங்களில் தாளடி பருவ நெற் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி வரை காவிரி நீர் திறந்து விட வேண்டும்…
திருக்கானூர்பட்டி: தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி – வல்லம் சாலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த உளுந்து செடிகளை காய வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக…
தஞ்சாவூர்: இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தமிழக அரசு இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கத்தரிநத்தம் கிராமத்தில் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு எலிகளால் ஏற்படும் பாதிப்புகளையும், அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஈச்சங்கோட்டை டாக்டர்.எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அறுமலைக்கோட்டையில் இயற்கை விவசாயி தங்கராசு வயலில் கருப்பு கவுனி நெல் சாகுபடி அறுவடைப்பணிகளை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அறுமலைக்கோட்டை பகுதியில் தாளடி பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணிகளில் வெகுவாக மும்முரம் காட்டி…
தஞ்சாவூர்: பயிர் பாதுகாப்பில் இனக்கவர்ச்சி பொறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இனகவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி பூச்சிகளை கண்காணிப்பது கவர்ந்து இழுப்பது முக்கியமான ஒன்றாகும். இன கவர்ச்சி…
தஞ்சாவூர்: நெல் பயிரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனைகள் வழங்கி உள்ளது. தமிழகத்தில்…

சென்னை: ரோஜா நீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பல நன்மைகள் காணப்படுகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல், கண் அழற்சி, மேக் அப் மற்றும் அழகு சாதன பொருட்களினால் ஏற்படும் தீங்கில் இருந்து நமது கண்களை பாதுகாக்கிறது. சிறிதளவு பஞ்சு எடுத்து…

Sign in to your account