விவசாயம்

விவசாயம்

குட் நியூஸ்… சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

சென்னை: வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் அபூர்வா நேற்று வெளியிட்ட உத்தரவு:- கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் கரும்பு விலையை…

By Banu Priya 1 Min Read

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை… சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

தஞ்சாவூர்/ திருவாரூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. அதே நேரத்தில்…

By Periyasamy 1 Min Read

பருவ மழை பாதிப்புகளை தடுக்க மாவட்ட அளவில் பயிர் பாதுகாப்பு குழு அமைக்க கோரிக்கை

சென்னை: பருவ மழை பாதிப்பை தடுக்க, மாவட்ட அளவில் பயிர் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்கத்…

By Periyasamy 1 Min Read

வரும் 8ம் தேதி கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் அக்டோபர் 8 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.…

By Nagaraj 1 Min Read

பயறு வகை பயிராக பயிரிடப்படும் சோயா: வேளாண் துறையினர் ஆலோசனை

தஞ்சாவூர்: சோயாவில் அதிகமான புரதமும், குறைவான கொழுப்புச்சத்தும் காணப்படுகிறது. பால், முட்டை மற்றும் இறைச்சிக்கு இணையான புரதச்சத்து சோயாவில் இருந்த கிடைக்கிறது. சோயா பயறுவகை பயிராகவும், எண்ணெய்…

By Nagaraj 2 Min Read

மக்கடாமியா நட் சாகுபடி: விவசாயியின் அனுபவம்

திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மக்கடா காய் சாகுபடி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மலை மண் தோட்டத்தில் மா, பலா, கொய்யா…

By Banu Priya 1 Min Read

ரெட் சீத்தாப்பழம் சாகுபடி: விவசாயியின் அனுபவம்

செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி தாவர உற்பத்தியாளரான கே.சசிகலா, சிவப்பு கொய்யா சாகுபடியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். கோடை வெயிலுக்கும் மழைக்கும் நம்மூர் ஏற்றது…

By Banu Priya 1 Min Read

தஞ்சையில் சாகுபடி பணிகளில் ஈடுபடும் வெளி மாநில தொழிலாளர்கள்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கூலி குறைவு என்பதால் விவசாயிகளும் அதிக ஆதரவு…

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

சென்னை: முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க‌ நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும். தலையின் பொடுகினைக் கூடக் கறிவேப்பிலை இலைகள்…

- Advertisement -
Ad image