விவசாயம்

விவசாயம்

மலைப்பூண்டுக்கு நல்ல விலை கிடைக்குது… மகிழ்ச்சியில விவசாயிகள்

நீலகிரி: மலைப்பூண்டு விவசாயிகள் இப்போ மகிழ்ச்சியில் இருக்காங்க. எதனால் என்று தெரியுங்களா? நீலகிரி மாவட்டம் அதிக அளவில் விவசாயம் செய்யும் ஒரு மாவட்டமாக விளங்குகிறது. இங்குத் தேயிலைக்கு…

By Nagaraj 1 Min Read

கொய்யா சாகுபடியில் அதிக லாபம்… விவசாயிகள் ஆர்வம்

தஞ்சாவூர்: கொய்யா சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் திருக்கானூர்பட்டி, தெற்குநத்தம், மருங்குளம் உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் கொய்யா மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறு…

By Nagaraj 2 Min Read

சம்பா அறுவடைப்பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும்…

By Nagaraj 3 Min Read

நெல் கொள்முதல் பணிக்கு எஸ்ஆர்எம் நியமனம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிக்கு எஸ்.ஆர்.எம் நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி…

By Nagaraj 1 Min Read

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய யோசனைகள்: 2026 உலகக் கோப்பைக்கு முன்னேற்றம்

இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தொடர் தோல்விகளைச்…

By Banu Priya 2 Min Read

தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் சாய்ந்தது

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு…

By Nagaraj 2 Min Read

ஊத்துக்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை..!!

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகளில் விவசாயிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி விவசாயிகள்,…

By Periyasamy 2 Min Read

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில்…

By Periyasamy 1 Min Read

நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் த.கலாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு தமிழக…

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
By Periyasamy

பிரபல தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரை நேற்று தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர். தெலுங்கு தேசம் கட்சிக்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி உள்ளது என்ற அறிக்கை விவாதிக்கப்பட்டது. இதனிடையே விஜய் கட்சிக்கு தேர்தல்…

- Advertisement -
Ad image