சென்னை: வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் அபூர்வா நேற்று வெளியிட்ட உத்தரவு:- கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும் கரும்பு விலையை…
தஞ்சாவூர்/ திருவாரூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. அதே நேரத்தில்…
சென்னை: பருவ மழை பாதிப்பை தடுக்க, மாவட்ட அளவில் பயிர் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்கத்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் அக்டோபர் 8 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.…
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
தஞ்சாவூர்: சோயாவில் அதிகமான புரதமும், குறைவான கொழுப்புச்சத்தும் காணப்படுகிறது. பால், முட்டை மற்றும் இறைச்சிக்கு இணையான புரதச்சத்து சோயாவில் இருந்த கிடைக்கிறது. சோயா பயறுவகை பயிராகவும், எண்ணெய்…
திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மக்கடா காய் சாகுபடி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மலை மண் தோட்டத்தில் மா, பலா, கொய்யா…
செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி தாவர உற்பத்தியாளரான கே.சசிகலா, சிவப்பு கொய்யா சாகுபடியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். கோடை வெயிலுக்கும் மழைக்கும் நம்மூர் ஏற்றது…
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கூலி குறைவு என்பதால் விவசாயிகளும் அதிக ஆதரவு…
சென்னை: முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும். தலையின் பொடுகினைக் கூடக் கறிவேப்பிலை இலைகள்…
Sign in to your account