சென்னை: சிலந்திகளை பாதுகாத்து நெற்பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை அளித்துள்ளது. உலக அளவில் சுமார் ஒரு லட்சம் சிலந்தி வகைகள்…
சென்னை: தானியங்களின் அரசி என்று போற்றப்படும் மகத்தான மக்காச்சோளம் பல தரப்பட்ட பண்புகள் உடையதால் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக உணவு உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. தை…
தஞ்சாவூர்: தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளது. மொத்த உணவு உற்பத்தியில் சுமார் 10-40…
சென்னை: தென்னையில் ஒல்லிக்காய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உர பரிந்துரைகளை வேளாண் துறை அளித்துள்ளது. தென்னையில் சராசரியாக 3 சதவீதம் முதல் 10% வரை…
தஞ்சாவூர்: டெல்டா மாட்டங்களில் தாளடி பருவ நெற் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி வரை காவிரி நீர் திறந்து விட வேண்டும்…
திருக்கானூர்பட்டி: தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி – வல்லம் சாலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த உளுந்து செடிகளை காய வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக…
தஞ்சாவூர்: இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தமிழக அரசு இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கத்தரிநத்தம் கிராமத்தில் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு எலிகளால் ஏற்படும் பாதிப்புகளையும், அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஈச்சங்கோட்டை டாக்டர்.எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அறுமலைக்கோட்டையில் இயற்கை விவசாயி தங்கராசு வயலில் கருப்பு கவுனி நெல் சாகுபடி அறுவடைப்பணிகளை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண்…

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Sign in to your account