தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மின்சார கார்கள் நாளை இந்தியாவில் அறிமுகம்..!!

டெல்லி: மின்சார கார் என்பது பேட்டரியில் இயங்கும் வாகனம். இது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த…

By Periyasamy 1 Min Read

டிவி ஸ்கிரீன் நீடித்த காட்சிக்காக தவிர்க்க வேண்டிய சுத்தம் செய்வது தொடர்பான தவறுகள்

இன்றைய ஸ்மார்ட் டிவிகள் மிக நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுவதால், அவற்றின் ஸ்கிரீன் மிகவும் நுணுக்கமானதாகவும், நுட்பமான கோட்டிங் கொண்டதாகவும் இருக்கும். இதன் காரணமாக, தவறான முறையில் சுத்தம்…

By Banu Priya 1 Min Read

மாருதி சுசூகி செர்வோ: மலிவான விலை, அதிக மைலேஜ், நவீன அம்சங்கள் கொண்ட புதிய மைக்ரோ ஹேட்ச்பேக்

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, தனது புதிய மைக்ரோ ஹேட்ச்பேக் மாடலான “செர்வோ”வை 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தீபாவளியை…

By Banu Priya 1 Min Read

யூடியூப் வருமான விதிகளில் புதிய கட்டுப்பாடு: ஜூலை 15 முதல் அமல்

புதுடில்லி: யூடியூப்பில் இருந்து பணம் சம்பாதிக்கும் விதிமுறைகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வர…

By Banu Priya 1 Min Read

இந்தியாவில் ஸ்டார்லிங்குக்கு இணைய சேவை அனுமதி: ஒரு புதிய யுகம் தொடக்கம்

புதுடில்லி: இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்திற்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு முழுமையான அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, நாட்டின்…

By Banu Priya 1 Min Read

‘எக்ஸ்’ தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்காரினோ ராஜினாமா

வாஷிங்டன் நகரில், எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்காரினோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2022ஆம் ஆண்டு, உலகின்…

By Banu Priya 1 Min Read

நோ நெட்.. நோ சிம்.. பிட்சாட் செயலியில் எதுவும் இல்லாமல் மெசேஸ் அனுப்பலாம்!

சியாட்டில்: ஜாக் டோர்சி 2006-ல் ட்விட்டரை நிறுவினார். இன்று ட்விட்டர் இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற முக்கிய காரணம் ஜாக் டோர்சி தான். 2007 முதல் 2011…

By Periyasamy 2 Min Read

இந்தியாவில் இருந்து சீன ஊழியர்கள் திரும்பும் சூழ்நிலை – ஐபோன் உற்பத்தியில் புதிய கட்டம்

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை மேம்படுத்தி வரும் நிலையில், அதன் முக்கிய ஒத்துழைப்பாளர் ஃபாக்ஸ்கான், இங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை தங்கள்…

By Banu Priya 1 Min Read

ரயில்வேயின் புதிய ‘ரயில் ஒன்’ செயலி – பயணிகளுக்காக ஒரு நவீன மாற்றம்

இந்திய ரயில்வே தொடர்ச்சியாக பயணிகளின் வசதிக்காக புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது, பல செயலிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் 'ரயில் ஒன்' என்ற புதிய செயலியை…

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

மதுரை: அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் சகோதரர் உள்பட 5 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை…

- Advertisement -
Ad image