தஞ்சாவூர்: தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளது. மொத்த உணவு உற்பத்தியில் சுமார் 10-40 சதவீதம் வரை சேமிப்பின் போது வீணாகிறது. சரியாக சேமித்தால் மட்டுமே விதையின் முளைப்பு…

திருப்பூர்: பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒசைரி நுால் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளதால் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பஞ்சு பற்றாக்குறை…
சென்னை: கடலூரில் ரூ.1.15 லட்சம் கோடி முதலீட்டில் மிகப்பெரிய பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி வளாகம் அமைக்க இரண்டு தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் புதிய தொழில்…
புதுடில்லி: உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வால் இந்திய ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. மே 22 நிலவரப்படி ஆர்.பி.ஐ.…
கரூர்: கரூர் வைஸ்யா வங்கி, விசா தளத்தில் அவுரா, சமாரா, அல்துரா மற்றும் எடெர்னிஸ் எனும் 4 புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எடெர்னிஸ் கார்டில் 10,000…
துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மாலை நேரங்களில் பிங்க் பந்தை பயன்படுத்தும் புதிய சோதனை முயற்சிக்கு ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற…
ரியோ டி ஜெனிரோ: உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தயாரிப்பு போட்டியில் பிரேசில் அணி 6-2 என்ற கோல் கணக்கில் பனாமாவை அபாரமாக வீழ்த்தியது. போட்டி தொடங்கிய…
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நான்காவது சுற்றில் சுவிட்சர்லாந்தின்…
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து…
கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பெருவிழாவின் 12ஆம் நாள் நிகழ்ச்சியாக திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக விழா சிறப்பாக நடைபெற்றது. திருஞானசம்பந்தர் குழந்தைப்…
Sign in to your account