April 26, 2024

முதன்மை செய்திகள்

இந்தியா செய்திகள்

சினிமா

Blog

பாஜகவுக்கான வெற்றி கைநழுவி விட்டது பிரதமர் மோடிக்கு தெரியும்: ராகுல் காந்தி விமர்சனம்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர்...

டெல்லியில் அதிகரிக்கும் பீர் பதுக்கல்

புதுடெல்லி : கொளுத்தும் வெயிலுக்கு இடையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீர் விற்பனையும் களைகட்டியுள்ளது. அதேபோன்று, பீரை...

2024-ல் மக்களவை தேர்தல் செலவு ரூ.1.35 லட்சம் கோடியைத் தொடும்

லாப நோக்கற்ற அமைப்பான ஊடக ஆய்வு மையம், கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களுக்கான செலவினங்களை மதிப்பீடு செய்து வருகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத்...

டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான 16 இடங்களில் சோதனை

பெங்களூரு: கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 28 தொகுதிகளில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளுக்கும்...

முக்கிய சதிகாரர் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்:நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில்

புதுடெல்லி: “மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய சதிகாரர் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்” என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்தது....

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி வழக்கின் தீர்ப்பை ஏப்.29ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. மதுரை காமராசர்...

வேலூர் /வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு

வேலூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக ஊராட்சி செயலாளர், அவரதுமனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி...

மே 1ல் கிராம சபை கூட்டம் இல்லை? – ஊரக வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தகவல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்தாண்டு மே 1-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-ம்...

நாகர்கோவில்/குடிநீர் நிலையத்தில் குளோரின் கசிவு: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேருக்கு மயக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிந்ததில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். நாகர்கோவில் நகராட்சி பகுதிக்கு...

பாரத எழுத்தறிவு திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் மே முதல் வாரத்தில் தொடக்கம்

சென்னை: புதிய பாரத் எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட படிக்காதோர் கணக்கெடுக்கும் பணி, மே முதல் வாரத்தில் துவங்குகிறது. நாடு முழுவதும் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!