தமிழகம்

தமிழகம்

பூஜை அறையில் வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்குங்கள்

சென்னை: பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வழிபடும் முறை காலம் காலமாக பின்பற்றி வருகின்ற ஒன்று தான். ஒரு சில இடங்களில் தெய்வப் படங்களுக்கு நிகராகவே இந்த…

By Nagaraj 2 Min Read

ரெயில் டிக்கெட்டில் மை அழிகிறதா? தெற்கு ரெயில்வே வலியுறுத்தியது எதை?

சென்னை: ரெயில் நிலையங்களில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளில் அச்சிடப்பட்ட மை விரைவாக அழிந்து விடுவதால் ஏற்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, டிக்கெட் பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்…

By Nagaraj 1 Min Read

கோவில் நிதியில் வழக்கறிஞர்களுக்கு வழங்கிய கட்டணம் எவ்வளவு? நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கோவில் நிதியில் இருந்து எவ்வளவு கட்டணம் வழங்கப்பட்டுள்ளது என்று மதுரை உயர்…

By Nagaraj 1 Min Read

தேங்காய் பால் ரசம் செய்முறை உங்களுக்காக!!! செய்து அசத்துங்கள்

சென்னை: தேங்காய்ப்பால் ரசம் செய்துள்ளீர்களா. செய்து பாருங்கள் ருசியில் மயங்கிவிடுவீர்கள். அப்புறம் என்ன அதன் செய்முறைதானே. இதோ உங்களுக்காக. தேவையான பொருட்கள் மிளகு- ஒரு டீஸ்பூன் சீரகம்…

By Nagaraj 1 Min Read

தலைமைச் செயலகம் அருகே ‘மனு எழுதுபவர்கள்’ பெயரில் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பறிப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் மனு அளிக்க வரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து, அதிகாரிகளை தெரியும் எனக் கூறி சில இடைத்தரகர்கள் பணம் வசூலித்து வருவதாக புகார்…

By Nagaraj 1 Min Read

51 வயதில் மருத்துவக் கனவு நனவானது: நீட் மூலம் எம்.பி.பி.எஸ். இடம் பெற்ற நாகை சுரேஷ்குமார்

சென்னை: மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை 51 வயதில் நனவாக்கியுள்ளார் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார். நீட் தேர்வில் 192 மதிப்பெண்கள் பெற்று,…

By Nagaraj 1 Min Read

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடக்கம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்…

By Nagaraj 1 Min Read

220 கோயில்களில் அறங்காவலர் நியமனம்… விண்ணப்பிக்க ஆக.28 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 கோயில்களுக்கு பரம்பரை முறை சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப கால அவகாசம் ஆகஸ்ட் 28-ம் தேதி…

By Nagaraj 1 Min Read

கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு ரூ.87 கோடி… கழிப்பறை, தூய்மைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, பள்ளி வளாக தூய்மை மற்றும் தேவையான தூய்மைப் பொருட்களை வாங்குவதற்காக…

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

மும்பை: பிரபல நடிகை பிரணீதா சுபாஷ், பீமான அமாவாசையை முன்னிட்டு தனது கணவருக்கு பாதபூஜை செய்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘சகுனி’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரணீதா சுபாஷ்.…

- Advertisement -
Ad image