நாமக்கல்: புதிய வீட்டிற்கு வரி விதிக்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் தற்காலிக பணியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் சிலுவம்பட்டியை…
புதுடில்லி: ‘இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4ல் துவங்கக்கூடும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பொதுவாக ஜூன் 1ம் தேதி…
சென்னை: கனமழைக்கு வாய்ப்பு… கேரளம் மற்றும் தமிழகப் பகுதிகளில் 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக…
சென்னை: கல்வெட்டு கண்டுபிடிப்பு… திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள தின்னகுளம் கிராமத்தில், விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தின்னகுளம் கிராமத்தில், பழமையான…
சென்னை: மூன்றாம் இடம் பிடித்தது… துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தியதில், தெற்கு ரயில்வே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுதும் ரயில் நிலையங்களை துாய்மைப்படுத்தும் வகையில், துாய்மை…
சென்னை: கொளுத்திய வெயில்… சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலுாரில் நேற்று மாலை நிலவரப்படி, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. தமிழகம்…
சென்னை: பெருங்களத்தூர் மாணவி சாதனை… உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறி, பெருங்களத்துாரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சாதனை படைத்தார். செங்கல்பட்டு மாவட்டம்…
சென்னை: அதிகாரிகள் தீவிர விசாரணை… தமிழகத்தில் விதிமீறல் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களில் உள்ள 28 நிறுவனங்களின் குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு…
சென்னை: தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அவகாசம் ஜூன் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.…

வாஷிங்டன்: லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டை நோக்கி முன்னேறிய இஸ்ரேல்…

Sign in to your account