சென்னை: சத்தான உணவு நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியம். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது மற்றும் சத்தான உணவை உண்பது மிகவும்…
சென்னை: நீலக்கொடி கடற்கரை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை டெண்டர் விடுத்துள்ளது. கோவளம் கடற்கரையில் மட்டும் நீலக் கொடி சான்றிதழை பெற்றுள்ள நிலையில்,…
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை நம்பி ஒகேனக்கல், மேட்டூர்…
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-2024-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் 2024-2025-ம் ஆண்டுக்கான கருணைத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சங்கங்களில் பணிபுரியும்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைக்க வருகை தந்த செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட…
சென்னை: வந்தே பாரத் ரயில், டிடி செய்தி சேனல் லோகோவைத் தொடர்ந்து இப்போது ஒன்றிய பாஜக. அரசு பிஎஸ்என்எல் லோகோவும் காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. முந்தைய லோகோவில்…
ராமேஸ்வரம்: நடுக்கடலில் வலையில் சிக்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு உயிருடன் மீட்டனர். இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பல் 'ராணி அப்பாக்கா'…
புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சூழலில்,…
சென்னை: முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும். தலையின் பொடுகினைக் கூடக் கறிவேப்பிலை இலைகள்…
Sign in to your account