சினிமா

சினிமா

முதல்படம் வெளியாவதற்கு முன்பே இந்தியில் அடுத்த படம் புக் ஆன ஸ்ரீலீலா

சென்னை: தென்னிந்திய சினிமாவில் மட்டுமில்லாமல், பாலிவுட்டிலும் ஸ்ரீலீலா பிரபலமாகி வருகிறார். தற்போது அவர் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.…

By Nagaraj 1 Min Read

கனவில் வந்த அம்மன்… மடிப்பிச்சை எடுத்தது குறித்து நடிகை நளினி விளக்கம்

சென்னை: மடிப்பிச்சை எடுத்தது ஏன் என்று குறித்து நடிகை நளினி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நளினி…

By Nagaraj 1 Min Read

ஹான்ஸ் ஸிம்மருடன் பணியாற்றுவது குறித்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: ராமாயணா போன்ற மிகப்பெரிய படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா…இருவருக்குமான முதல் சில அமர்வுகள் சிறப்பாக இருந்தன என்று ஏ.ஆர்.ரஹ்மான்…

By Nagaraj 2 Min Read

தி வைவ்ஸ் திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகை ரெஜினா

சென்னை: தி வைவ்ஸ் திரைப்படத்தில் நடிக்கிறார் ரெஜினா என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ராக்கெட் பாய்ஸ் போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது…

By Nagaraj 1 Min Read

முதல்படம் வெளியாவதற்கு முன்பே இந்தியில் அடுத்த படம் புக் ஆன ஸ்ரீலீலா

சென்னை: தென்னிந்திய சினிமாவில் மட்டுமில்லாமல், பாலிவுட்டிலும் ஸ்ரீலீலா பிரபலமாகி வருகிறார். தற்போது அவர் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.…

By Nagaraj 1 Min Read

பன் பட்டர் ஜாம் படத்தின் வானவில்லே பாடலை வெளியிட்ட படக்குழு

சென்னை: ராஜூ ஜெகன் மோகன் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் 'வானவில்லே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் 'பன்…

By Nagaraj 1 Min Read

கோவிலில் மடிப்பிச்சை ஏந்திய காரணத்தை விளக்குகிறார் நளினி!

சென்னை: 1980-களில் தமிழில் முன்னணி நடிகையாக இருந்த நளினி, ‘உயிருள்ள வரை உஷா’, ‘தங்கைகோர் கீதம்’, ‘நூறாவது நாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை, திரைப்படங்கள்…

By Periyasamy 1 Min Read

நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது!

நரேன் கார்த்திகேயன் ஒரு இந்திய ஃபார்முலா 1 பந்தய ஓட்டுநர். F1 கார் பந்தயத்தில் புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர்…

By Periyasamy 1 Min Read

இசையமைப்பாளரை மாற்ற வெங்கட் பிரபு முடிவு.. காரணம் என்ன?

‘கோட்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதற்கான கதையை இறுதி செய்யும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். படம் குறித்த அதிகாரப்பூர்வ…

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

ஜாதிக்காயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல்,…

- Advertisement -
Ad image