ஹைதராபாத்: கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுப்பிரசாதம் தயாரிக்க நெய், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் கமிட்டியின் கட்டுப்பாட்டை மீறி, முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், கனகசபைக்கு பக்தர்களுக்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு நடராஜ தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி, பஸ் நிலையம் அருகே நகரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 18-ம் தேதி இந்து சமய…
திருக்கழுக்குன்றம்: திருப்போரூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருப்போரூர் மட்டுமின்றி தண்டலம், பொன்மார் மற்றும் பல இடங்களில் பல ஏக்கர்…
பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான கிராம தெய்வமான அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள்…
கும்பகோணம்: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் ஆறுபடை வீடுகளில் 4-வது படைவீடாக தந்தை சுவாமிகள் உபதேசித்த தலமாகும். இக்கோயிலுக்கு மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வெளி மாநிலம் மற்றும்…
திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நாளை (21-ம் தேதி) இரவு வரை கோவில் நடை…
சேலம்: பெருமாள் கோவில் தேரோட்டம் பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் விமரிசையாக நடந்தது. தேரை உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர் பக்தர்கள். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே காருவள்ளி…
சென்னை: முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும். தலையின் பொடுகினைக் கூடக் கறிவேப்பிலை இலைகள்…
Sign in to your account