திருமலை: 12 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை… திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முடி காணிக்கை…
வடபழனி: பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…
தென்திருப்பேரை,: தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வருடத்திற்கு நான்கு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாசி மற்றும் வைகாசி மாதம் நம்மாழ்வாருக்கும்,…
தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில்…
தர்மபுரி: வளர்பிறை பஞ்சமியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப…
திருச்சி: திருச்சி அருகே உள்ள வயலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில்…
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நேற்று சித்திரை மாத பிரதோஷ விழா நடந்தது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…
சென்னை: சங்கடங்கள் தீர்க்கும் சங்கு வளையல் பற்றி தெரிந்து இருக்கிறீர்களா. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் பொதுவாகவே மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுபவர்கள்தான். பெண்களுக்கு இருக்கக்கூடிய…
சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்வதே பெரும் கனவாக தான் இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் ஒரே பிரச்சனை, மனஸ்தாபங்கள் போன்றவை எழுந்து எந்நேரமும்…

வாஷிங்டன்: லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டை நோக்கி முன்னேறிய இஸ்ரேல்…

Sign in to your account