திருச்செந்தூர்: ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
சென்னை: சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார். நாம் கடவுளுக்கு விரதம்…
சென்னை: 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில். இத்திருத்தலத்தின் மூலவரான வைத்தமாநிதிப்…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் உள்ள…
கபிஸ்தலம்: கபிஸ்தலம் அருகே உள்ள ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர், ஐயனார் மற்றும் பாப்பாத்தி அம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம்…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற செகுட்டையனார் மற்றும் சிறைமீட்ட அய்யனார் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன்…
சபரிமலை: ஆனி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஜூன் 14-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனி மாத…
விருத்தாச்சலம் : வைகாசி பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்வாக விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. விருத்தாசலம் பெரியார் நகரில்…
திருப்பதி: ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானின் புகழ்பெற்ற ‘ஸ்ரீவாரி லட்டு’ பிரசாதத்தின் விற்பனை இந்த ஆண்டு மே மாதத்தில் புதிய சாதனையை எட்டியுள்ளது. மே 2026-ல் மொத்தம் 12,135,528…

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Sign in to your account