சென்னை: வாழை இலையில் இயற்கையிலேயே கிருமிநாசினி உள்ளது. உணவில் நச்சு கிருமிகள் இருந்ததால் அதனை வாழை இலையில் சாபிட்டால் அழித்துவிடும் சக்தி உள்ளது. மேலும் வாழை இலையில்…
சென்னை: பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்புதான். எவ்வளவுதான் மருத்துவம் முன்னேறி இருந்தாலும் நம் வீட்டு அஞ்சற்பெட்டியில் இருக்கும் பாரம்பர்ய மூலிகைகளுக்கு நிகர் எந்த மருந்தும் இல்லை.…
கழுத்தெலும்பு தேய்மானம் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இது கழுத்தில் உள்ள சவ்வும், எலும்புகளும் தேய்கிற ஒரு நிலை. பலரின் நாட்பட்ட வலிக்கு இது காரணமாக இருக்கிறது.…
சென்னை: சோளத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. சோளம் தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், செம்புச்…
சென்னை: வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை கொண்டு நீக்க முடியும். அதுகுறித்து தெரிந்து…
சென்னை: மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும்.…
சென்னை: சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அதிமதுரம் சுக்கு சூப் செய்து பருகலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அதிமதுரம்…
சென்னை: வெள்ளை நிறத்தில் பூக்களையும், கனகா மர செடியின் இலைகளை போல இலைகளையும் கொண்டது தான் நாகமல்லி மூலிகை. இது காடு, புதர்கள் போன்ற இடங்களில் அதிகமாக…
சென்னை: முள்ளங்கிக் கிழங்கைப் போன்றே அதன் கீரையிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முள்ளங்கி கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A, B,…

சென்னை: காய்கறிகள், கீரை வகைகளில் உள்ள பி2, பி6 வைட்டமின்கள் மூளையைப் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள துணைபுரியும். கறிவேப்பிலை, புதினா, கீரை வகைகள், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, புரொக்கோலி என உடல் ஆரோக்கியத்துக்கு துணைபுரியும் மூலிகைகள், பச்சைக் காய்கறிகள் இயற்கை நமக்குத்…

Sign in to your account