மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்

நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்

சென்னை: வில்வப் பழத்தில் பல நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் அதிகளவில் உள்ளது. வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்த தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில்…

By Nagaraj 1 Min Read

உடலுக்கு பலம் சேர்க்கும் உளுந்து கஞ்சி செய்முறை

சென்னை: உடலுக்கு உடனடியாக பலம் சேர்க்கும் தன்மை உளுந்துக்கு உண்டு. அதிலும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலின் பலத்தை பல மடங்காக அதிகரிக்கும் தன்மை கொண்டது.…

By Nagaraj 2 Min Read

ஆரோக்கியம் அளிக்கும் வெங்காயத்தின் பயன்கள்

சென்னை: உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயைத்…

By Nagaraj 1 Min Read

நார்த்தங்காயில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள் நோய்களை தீர்க்கிறது

சென்னை: உணவே மருந்து என்பதை யாராலும் மறுக்க முடியாது. நோய் தீர்க்கும் நார்த்தங்காய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நார்த்தங்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வர ரத்தம் சுத்தம்…

By Nagaraj 1 Min Read

இந்துப்புவின் மருத்துவக் குணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க

சென்னை: உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் இந்துப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில்…

By Nagaraj 2 Min Read

புரதச்சத்து நிறைந்த ரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்

சென்னை: ரம்பூட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. இந்த பழத்தில் கலோரி, வைட்டமின்-சி , இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய…

By Nagaraj 1 Min Read

கல்லீரலில் உள்ள கொழுப்பை நீக்கும் வீட்டு உணவுகள் பற்றி தெரியுங்களா?

சென்னை: மதுப்பழக்கம், அதிக உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. இதனால் உடலில் இருந்து வெளியேற வேண்டிய மோசமான நச்சுத்தன்மை வெளியேறாமல்…

By Nagaraj 1 Min Read

ரத்த சோகையை சரி செய்யும் இரும்புச்சத்து நிறைந்த பேரீட்சை

சென்னை: பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தருகிறது. ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக்…

By Nagaraj 1 Min Read

அஜீரணத் தொல்லையை அசால்ட்டாக போக்க யோசனை

சென்னை: அஜீரணத் தொல்லையால் தவிப்பவர்கள் கண்ட கண்ட மருந்தையும் சாப்பிட்டு மேலும் உடல்நலத்தை கெடுத்துக் கொள்வார்கள். இதைவிட இயற்கையான வழிமுறையில் சீரகம்-தனியா சூப் செய்து சாப்பிடுங்கள். அருமையான…

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
By Nagaraj

சென்னை: வில்வப் பழத்தில் பல நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் அதிகளவில் உள்ளது. வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்த தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும். வில்வக் காயை…

- Advertisement -
Ad image