சென்னை: சிலருக்கு அடிக்கடி சுளுக்கு மற்றும் கழுத்து வலி ஏற்பட்டு அவதிபடுவார்கள். அதில் இருந்து விடுதலை பெற எளிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் புளியமர இலையை…
சென்னை: அனைவரும் வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறோம். இதற்கான தீர்வுதான் இந்த கற்பூரவல்லி மூலிகை சூப். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானவை: கற்பூரவல்லி இலை -…
சென்னை: பூசணி விதைகளுக்கு அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. பூசணி விதைகளில் உள்ள சத்துகளையும், நம் ஆரோக்கியத்துக்கு அள்ளி வழங்கும் நலன்களையும் அறிந்து கொள்ளலாம். பூசணி விதையில்…
சென்னை: வேம்பு கஷாயமும் உடலுக்கு மிகவும் நல்லது. வேப்பம்பூவின் கஷாயம் சுவையில் கசப்பாக இருக்கலாம். ஆனால் அதன் பண்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டிலேயே மிக எளிதாக…
சென்னை: தூக்கம் ஆழமாகவும், எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருந்தால், காலையில் புத்துணர்ச்சியுடன் எழலாம். அழகுக்கு மட்டுமின்றி மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது.…
சென்னை: உடல் எடையை குறைக்க சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் காபி குடிக்கும்பொழுது ஒரு சில விஷயங்களை கவனித்துக் கொண்டால், உடல் எடையை சுலபமாக…
சென்னை: செரிமான பிரச்சினைகள், பல் பிரச்சினைகள் , எடை குறைப்பு போன்றவை முதல் தலைவலி, சளி மற்றும் இருமல் ஆகியவற்றைக் கூட குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. நிஃகிராம்…
சென்னை: எந்த பழங்கள் சாப்பிடலாம்... நீரிழிவு நோயாளிகள் அனைத்து பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களாக இருக்கும்பட்சத்தில் அதனை குறைவாகவே உட்கொள்ள வேண்டும்.…

சென்னை: கிராமத்து ருசியில் சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையானவை: சின்ன வெங்காயம் - 100 கிராம்மணத்தக்காளி வற்றல் - 50 கிராம்பூண்டு - 10 பல்புளி - தேவையான அளவுஉப்பு - தேவையான…

Sign in to your account