காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நீர்மின் திட்டங்களின் சுரங்கங்களில் சிக்கியுள்ள 933 தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த…
காத்மாண்டு: நேபாளத்தின் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டாற்று வெள்ளம், பல மாவட்டங்களை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. நீருடன் பாறைகள், மண், சேறு ஆகியவை…
ரோம்: கடல் சூழலில் உள்ளூர் மீன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நீல நண்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்தாலி கடற்பரப்பில் சுமார் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குஞ்சுகள்…
வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளில் ஒன்றைக் கொண்ட வெனிசுலாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம்…
காத்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவின் தாக்கம் நாளுக்கு நாள் வெளிப்பட்டு வரும் நிலையில், ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகின்றன. மருத்துவமனை…
சீனா: நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவால் உருவான தற்காலிக ஏரி அடுத்த 72 மணி நேரத்துக்குள் உடைந்து மீண்டும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.…
நியூயார்க்: இந்த ஆண்டின் முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான பகுதி சந்திர கிரகணம் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிகழ உள்ளது. பூமி, சூரியன்,…
நேபாளம்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என…
நேபாளம்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய 24 வயது கூலித்தொழிலாளி ஒருவர், மாமரத்தின் கிளையை இறுகப் பற்றிக்கொண்டு பல மணி நேரம் போராடி உயிர் தப்பிய சம்பவம்…

சென்னை: வில்வப் பழத்தில் பல நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் அதிகளவில் உள்ளது. வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்த தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும். வில்வக் காயை…

Sign in to your account