புதுடெல்லி: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல்…
காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய திடீர் பெருவெள்ளத்துக்கு மத்தியில், பேரிடர் நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப்படையின் சி-130ஜே விமானம் விரைந்து அனுப்பப்பட்டுள்ளது. பேரிடர் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே…
கேரளா: சபரிமலை தரிசனத்துக்கு சென்ற திருநங்கை வழக்கறிஞரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய விவகாரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யஸ்ரீ…
புதுடில்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து தகவல் அறிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு…
புதுடில்லி: கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் முகப்பு விளக்குகளின் அதிகபட்ச ஒளி தீவிரத்தை குறைக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக…
மும்பை: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தனது பெயரில் உள்ள சிம் கார்டு பயன்படுத்தப்பட்டதாக கூறி, மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி கும்பல் ரூ.3.83 கோடி…
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நான்கு இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி என இருவர் உயிரிழந்தனர்.…
தெலங்கானா: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பரோலில் வெளியே வந்து சுமார் 40 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர், அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர்…
லக்னோ: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்…

சென்னை: வில்வப் பழத்தில் பல நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் அதிகளவில் உள்ளது. வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்த தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும். வில்வக் காயை…

Sign in to your account