ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாக் ஜலசந்தி கடலில் ரூ.550 கோடி செலவில் புதிய இரட்டை ரயில் பாதை மின்சார ரயில் பாலம் கட்டும்…
புதுடெல்லி: தனியார் ஆங்கில ஊடகம் நடத்திய சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- நான் சந்திக்கும் பலர் என்னிடம், 'உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.…
புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகள் அதன் முன்னுரையில் இடம்பெறவில்லை. ஆனால், அதற்குள் ஒரு திருத்தம் செய்யப்பட்டு, இந்த இரண்டு வார்த்தைகளும்…
புதுடெல்லி: தற்போது, உலகம் முழுவதும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், உலக நாடுகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது இந்தியாவின் நூற்றாண்டு. தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து…
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கன்னட-தமிழ் ஒற்றுமை மாநாடு நடந்தது. இதனை முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா…
புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என…
ஜபல்பூர் (மத்திய பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பைசல் நிசார் என்ற நபர் ஒரு வீடியோவில் 'பாகிஸ்தான் வாழ்க' மற்றும் 'இந்தியாவை வீழ்த்து' என்று கோஷமிட்டுள்ளார். இது…
புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜய கிஷோர் ரஹாத்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு சென்ற விஜய கிஷோர்…
மாலி: மாலத்தீவில் மத்திய அரசு, அந்நாட்டு அதிபர் முகமது முய்சு உதவியுடன் இந்தியா உருவாக்கிய யுபிஐ கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாடுகளை எளிதாக்கும்…
சென்னை: முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் கறிவேப்பிலை இலைகளை உணவின் மூலம் உட்கொள்ளுவதன் மூலம் அல்லது உச்சந்தலையில் சாறு எடுத்துத் தடவுவதன் மூலமும் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்ய முடியும். தலையின் பொடுகினைக் கூடக் கறிவேப்பிலை இலைகள்…
Sign in to your account