புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் பதற்றமான சூழலிலும் இந்திய கொடி ஏந்திய ‘திஷா’ கப்பல் பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம்…
குஜராத்: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குஜராத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 84 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநில போலீசார் ‘குழந்தைப் பருவ சுதந்திர…
டெல்லி: தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் 7 பேரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் பயங்கரவாத தாக்குதல்…
புதுடில்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயரிய மத்திய அரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மெயின் தேர்வை எழுத 13,343…
கொல்கத்தா: 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரெட் ரோட்டில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தலைமையேற்க உள்ளார். சர்வதேச…
திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம்…
திருவாடானை: இந்திய ஒருமைப்பாடு மற்றும் அமைதியை வலியுறுத்தும் நோக்கில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் மனிஷ் மவுரியா நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். திருவாடானை அருகே…
ஜலந்தர்: பஞ்சாப்பிற்குள் வரும் போதைப்பொருட்களில் பெரும்பாலானவை குஜராத் வழியாக வருவதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மற்றும்…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சாமி தரிசனம் செய்ய 14 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான்…

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Sign in to your account