பிப்ரவரி 8 ஆம் தேதி ப்ரொபோஸ் டே கொண்டாடப்படுகிறது. இது காதலர் வாரத்தின் முக்கியமான நாள்களில் ஒன்றாகும். காதலர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த நாளில் உறவுகளை…
ஹெச்எம்பி வைரஸ் (HMPV) தொற்றுக்கு தனிப்பட்ட சிகிச்சையோ, மருந்தோ கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். வைரஸ் தொற்றுகள் தொடர்பான சிறப்பு கவன…
டெல்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி…
ஏர் இந்தியா நிறுவனம் தனது ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ விமானங்களில் வை-பை இணையதள சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், உள்நாட்டு விமானங்களில்…
இந்தியா - சீனா எல்லையில், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரிக்கரையில் சத்ரபதி சிவாஜி சிலை கட்டப்பட்டுள்ளது. இதன் காரணம் மற்றும் அதன் பொருத்தத்தைப் பற்றி…
ஆங்கில புத்தாண்டு (2025) கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என்பதற்காக சென்னைக் காவல் ஆணையர்…
இன்று இரவு 9.58 மணிக்கு ஏவ திட்டமிட்டிருந்த பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட், விண்வெளியில் டிராபிக் ஜாம் காரணமாக இரண்டு நிமிடங்கள் தாமதமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்படும்…
சென்னை: தமிழகத்தில் அதானி குழுமத்தின் முதலீடு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி (பா.ம.க.) இந்த அவையில் மட்டுமல்ல.. அவரது கட்சித்…
டிசம்பர் மாதம் தொடங்கும் போது பல விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இவை பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் செலவுகளை பாதிக்கக்கூடும். கீழே முக்கிய மாற்றங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன:…
மயிலாடுதுறை: தமிழக பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு 17 சதவீதம் ஒதுக்க வேண்டும் என முன்னோடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் விவசாயத் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4…
Sign in to your account