March 28, 2024

உலக சுகாதார அமைப்பு

கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்த உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.சீனாவில் 2019 ம் ஆண்டு...

கோவிட் பரவல் அதிகரிப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை

புதுடில்லி: தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோவிட் பரவல் இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, மகாராஷ்ட்ரா...

காசாவில் மருத்துவ தேவைகள் அதிகரிப்பு: நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்

ஜெனிவா: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்... காசாவில் மருத்துவ தேவைகள் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே நிரந்தர போர் நிறுத்தம் தேவை - உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது....

கொரோனா பரவல் அதிகரிப்பு… உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

புதுடில்லி: உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்... உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிக அளவில் பரவ தொடங்கி இருக்கும் நிலையில் அது பற்றிய துல்லியமான தகவல்களை தர...

தெற்காசியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் ஒரே நாடு இந்தியா: உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனிவா: தெற்காசிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 26, 2023...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று சிரியா செல்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்…

டமாஸ்கஸ், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள காஸியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]