கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்த உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.சீனாவில் 2019 ம் ஆண்டு...