May 19, 2024

கொலை

பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் கைது

காந்தி நகர்: பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சூரத் போலீஸ் கமிஷனர் அனுபம்...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட இரு முன்னாள் முதல்வர்களுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது....

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 29-க்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணை, வரும், 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது...

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லன் அர்ஜூன் விஷம் வைத்து சாகடிப்பு

சென்னை: தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லன் அர்ஜுன் குழந்தையை வைத்து மிரட்ட முடிவெடுத்த நிலையில் அவனை சொந்த அம்மாவே விஷம் வைத்து கொன்றுவிட்டதாக கூறுகிறார். விஜய் டிவியின்...

உபி சிறையில் விஷம் வைத்து முக்தார் அன்சாரி கொல்லப்பட்டாரா..? நீதி விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச சிறையில் பிரபல தாத்தாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாதா முக்தார் அன்சாரி...

பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை… தமிழ்நாடு அரசு மறுப்பு

நாகர்கோவில்: பெங்களூரு ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் அப்துல் மத்தீன் தாஹா, முசாவிர் உசேன் ஷாசிப் ஆகிய இருவரும் கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை...

புதுச்சேரியில் கடத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்

புதுச்சேரி: சிறுமி உடல் நல்லடக்கம்... புதுச்சேரியில் கடத்திக் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள...

கடுமையான தண்டனை வழங்கணும்… புதுச்சேரி மக்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி: சிறுமியை கடத்திக் கொன்றவர்கள் தொடர்பான வழக்கை பத்தோடு பதினொன்றாக கருதாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று புதுச்சேரியை சேர்ந்த பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்....

ஆர்எஸ்எஸ் தலைவர் கொலை வழக்கு… தேடப்பட்டு வந்த கேங்ஸ்டார் கைது

புதுடெல்லி: பெங்களூரில் கடந்த 2016ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த தலைவரான முகமத் கவுஸ் நியாசி...

பிரபல குச்சிபுடி கலைஞர் அமர்நாத் கோஷ் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

அமெரிக்கா: கொல்கத்தாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களின் மீது பெரும் விருப்பம் கொண்டிருந்தார். சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், தாயாருடன் அவர் சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]