சட்டம் ஒழுங்கு சரி செய்யப்படாவிட்டால் போராட்டம்: விஜய் எச்சரிக்கை
சென்னை: திருப்புவனம் மடபுரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் கட்சித்…
அஜித் குமார் காவல் கொலை வழக்கில் சதீஸ்வரன் உயிருக்கு அச்சறுத்தல் – டிஜிபியிடம் புகார்
திருப்புவனம் மடப்புரம் பகுதியில் காவல்துறையால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அஜித் குமார் வழக்கில், முக்கிய…
உருவாகும் எந்த கூட்டணியையும் எதிர்கொள்ளும் திறன் நமது முதல்வருக்கு உள்ளது: ஆ.ராஜா பேட்டி
சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜா எம்.பி நேற்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்…
தமிழகத்தில் பெண்கள் தனியாக நடக்க முடியாத நிலை உள்ளது: எல்.முருகன் குற்றச்சாட்டு
சென்னை நங்கநல்லூரில் பாஜக மண்டல அலுவலகத்தை எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்…
போலீஸ் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி சாடல்
சென்னை: "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இல்லாத சட்டம் - ஒழுங்கை பற்றி பெருமை பேசாமல்…
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு குறித்த கேள்விகள்: தாம்பரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன, எதிர்க்கட்சிகள் இதை ஒரு பொது…
ஜி.கே. வாசன் கருத்து: கூட்டணி, குற்றங்கள், சட்டம் ஒழுங்கு
தமிழகதமிழக சட்டசபை தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று ஜி.கே. வாசன் கூறினார்.…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாது காவல்துறை கோழையாக உள்ளது : அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் குற்றச் செயல்கள், சட்டம்-ஒழுங்கு குறைபாடுகள்…