எடப்பாடியை புறக்கணித்த செங்கோட்டையன்: அதிமுகவில் சலசலப்பு!!
சென்னை: சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் செங்கோட்டையன் சட்டசபை…
இ.பி.எஸ். எதிர்க்கும் புகழின் சுவாசம்: செங்கோட்டையனுடன் சந்திப்பில் எழுந்த கேள்விகள்
சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்துள்ளதைப் பற்றி முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., "நமது கட்சியில்…
பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன்..!!
சென்னை: தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல் நாளான இன்று…
‘ஆடு, ஓநாய்கள் இணைந்து வாழ முடியாது’.. இபிஎஸ் கருத்துக்கு பதிலளிக்க மறுத்த செங்கோட்டையன்
ஈரோடு: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு…
புரளிகளால் செங்கோட்டையன் போராளியாக மாறுகிறாரா?
‘கரை உறங்க நினைத்தாலும் அலைகள் விடுவதில்லை’ என்ற புகழ்பெற்ற கவிதை வரிகள். மரங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும்…
ஈரோடு செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு, அதிமுக பரபரப்பு
ஈரோடு: முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனை சந்திக்க வருபவர்களிடம்…
செங்கோட்டையனின் கோபம்: எடப்பாடி பழனிச்சாமி மீது மீண்டும் அதிமுகவினுள் பரபரப்பு
அதிமுகவில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லாத நிகழ்ச்சியொன்றை…
எரிமலையாக வெடித்துக்கொண்டே இருப்பாரா அல்லது பனிப்பாறை போல உருகுவாரா செங்கோட்டையன்?
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அமைதிக்கு…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீடு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.…