அதானி குழுமத்தில் எந்த நிறுவனமும் முதலீடு செய்ய விரும்பவில்லை: செல்வப்பெருந்தகை
சென்னை: அதானி நிறுவனத்தின் ரூ.5,000 கோடி கடன் பத்திரங்களை எல்.ஐ.சி வாங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனப் பணம்…
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
சென்னை: “ஆளுநர் கருத்து, கல்வியறிவு மற்றும் கல்வித் தரத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவின் முக்கியமான மற்றும்…
மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
திருச்சி: திருச்சி, புத்தூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட நடிகர் சிவாஜி சிலையை கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டு, அவருக்கு…
ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை திரும்பப் பெற செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!!
சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அவசரத்…
மே 1 தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் நாளாக இருக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “139 ஆண்டுகளுக்கு முன்பு, மே 1-ம் தேதி,…
தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்றாது: செல்வப்பெருந்தகை
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- அம்பேத்கர் பிறந்தநாளில் சமத்துவ தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டோம். சமத்துவமற்ற சமுதாயத்தை…
சவுக்கு சங்கர் என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்: செல்வப்பெருந்தகை
சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் குப்பை கொட்டிய விவகாரத்தில், என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டியுள்ளார்,…
என்னை திகார் சிறைக்கு அனுப்பினாலும் பயப்பட மாட்டேன் – டி.கே. சிவகுமார்
சென்னை: எல்லை நிர்ணயத்துக்கு எதிராக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி, சென்னையில் இன்று மார்ச்…
கச்சத்தீவு விவகாரத்தில் மோடியின் இரட்டை வேடம்: செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை: தமிழக மீனவர்கள் தொடர் கைது, படகுகள் பறிமுதல், செய்யப்பட்ட படகுகளுக்கு இலங்கை ரூபாய் 60…
மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு குறைப்பா? தலைவர்கள் கண்டனம்..!!
சென்னை: மாநிலங்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் வரி வருவாயில் தற்போது உள்ள 41 சதவீதத்தில் இருந்து…