May 19, 2024

ட்ரோன்

ட்ரோன் மூலம் அவசர சிகிச்சைக்கு மருந்து : சோதனை ஓட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சிறிய ஆளில்லா விமானம் மூலம் மாவட்டத்திலுள்ள மற்ற தொழுநோய் மருத்துவமனைகளுக்கு அவசரகால...

ரஷ்யா போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன்

உக்ரைன்: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் போர்க்கப்பலை கருங்கடலில் டிரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கருங்கடலில் ரஷ்யாவின் கடற்படைக்கு பெரும்...

ட்ரோன்களை சமாளிக்க புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்

புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

ட்ரோன் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஈரான் தகவல்

ஜோர்டான்: ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 25 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு தாங்கள் காரணம்...

ஒடிசா மாநிலத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரத்தம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மற்ற சுகாதார மையங்களுக்கு மருந்துகள் மற்றும் இரத்தத்தை விரைவுபடுத்துவதற்காக ஆளில்லா விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, முதல்...

உக்ரைன் மீது 70க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்

ரஷ்யா: உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கை 2வது ஆண்டை நெருங்கி உள்ளது....

பஞ்சாப் எல்லையில் சீன மாடல் ட்ரோன் மற்றும் போதை பொருள் மீட்பு

அமிர்தசரஸ்: இந்திய-பாகிஸ்தான் எல்லை மாநிலத்திலிருந்து சீன மாடல் ட்ரோன் மற்றும் போதைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், டர்ன் தரான் மாவட்டத்தில் உள்ள...

விவசாயிகளுக்கு மானிய விலையில் ட்ரோன்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில் விவசாயிகளின் வசதிக்காக பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் நோய் கண்காணித்தல்...

விழுப்புரம் மாவட்ட போலீசார் அதிரடி: ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு

விழுப்புரம்: கண்காணிப்பு... விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். திண்டிவனம் அருகே உள்ள கோட்டக் குப்பம், ஒலக்கூர்...

திருவாரூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிப்பு

திருவாரூர்: திருவாரூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு அளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 நாள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]