May 19, 2024

தொலைபேசி உரையாடல்

பிரதமர் மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடல்

புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். பிராந்திய முக்கியத்துவம் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும்...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமருடன் தொலைபேசியில் உரையாடல்

புதுடெல்லி: நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேபாள பிரதமர் புஷ்ப கமல்...

வாக்னர் குழு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியதாக தகவல்..

புதுடெல்லி: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பு ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை...

அனைத்துத் துறைகளிலும் இந்திய-அமெரிக்க உறவுகள் ஆழமடைந்து வருவதாக ஜோ பிடன் உரையாடல்

புதுடெல்லி: விமானங்கள் கொள்முதல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தொலைபேசியில் பேசினார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் மோடி நேற்று...

ரஷிய அதிபர் புதின்-பிரதமர் மோடி- இன்று தொலைபேசியில் தொடர்பு

புதுடெல்லி:இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]