பிரதமர் மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடல்
புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். பிராந்திய முக்கியத்துவம் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும்...
புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். பிராந்திய முக்கியத்துவம் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும்...
புதுடெல்லி: நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேபாள பிரதமர் புஷ்ப கமல்...
புதுடெல்லி: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பு ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை...
புதுடெல்லி: விமானங்கள் கொள்முதல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தொலைபேசியில் பேசினார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் மோடி நேற்று...
புதுடெல்லி:இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான...