அரண்மனை 4 செய்துள்ள முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
சுந்தர் சி இயக்கி நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4. இதற்குமுன் வெளிவந்த மூன்று அரண்மனை திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து 4ஆம் பாகம் நேற்று...
சுந்தர் சி இயக்கி நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4. இதற்குமுன் வெளிவந்த மூன்று அரண்மனை திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து 4ஆம் பாகம் நேற்று...
சென்னை: எதுவும் சாப்பிடாமல் நிறைய பேர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே சிலர் அருந்துவது உண்டு. உடல் எடையை குறைப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்....
ஈரோடு: கோவை கார் குண்டு வெடிப்புதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 14 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதிகளில் ரகசியக் கூட்டங்களை...
சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்த இன்று (ஏப்.13) கடைசி நாளாகும். மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் வட சென்னையில்...
சென்னை: சென்னையில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழகத்தின்...
பெத்லஹேம்: ஜெருசலேமின் தெற்கில் அமைந்துள்ளது பெத்லஹேம். இயேசு கிறிஸ்து இந்நகரில் தான் பிறந்தார் என கிறிஸ்துவர்களால் நம்பப்படுகிறது. இங்குள்ள 'சர்ச் ஆஃப் நேட்டிவிட்டி' தேவாலயத்தைப் பார்க்க உலகம்...
டெல்லி: ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளும் வருகை தர...
தவுசா: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி உள்ளது. பண்டி, தவுசா மாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது...
இந்தியா: பங்குச்சந்தை கடந்த வாரம் ஓரளவுக்கு ஏற்றம் கண்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பங்குச்சந்தை...
கரூர்: சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள் கரூர் மாவட்ட சிவசேனா சார்பில் அனுசரிக்கப்பட்டது. சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின்...