புனே வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர் இரண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்
மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தேசிய புலனாய்வு முகமையினரால் (என்.ஐ.ஏ.) கைது செய்யப்பட்டனர்.…
அமெரிக்க தலையீட்டில் அமைதிக்கு இடையூறு குறித்துகாங்கிரஸ் கேள்வி
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையை…
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா வழங்கும் சிறப்பு சலுகை
பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில்…
பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆர்பிஎஃப் வீரர் பணிநீக்கம்
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்ட பயங்கரவாத தாக்குதல்: லஷ்கரின் பினாமி அமைப்பு பொறுப்பேற்றது
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான 'ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' (TRF), ஜம்மு மற்றும் காஷ்மீரின்…
பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதிப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இரு…
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வான்வெளி தடங்கள் மூடல்
இஸ்லாமாபாத்: ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், அந்த தாக்குதலை…
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மறைவில் இருந்த பாக் ராணுவ தளபதி
இஸ்லாமாபாத்: பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்…
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு: ஜம்மு-காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
ஜம்மு: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடுத்ததாகவும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் 16…