மீண்டும் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில் குமார் நியமனம்..!!
விஜயவாடா: ஆந்திர அரசு நேற்று 11 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது. திருமலை திருப்பதி…
சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!
சென்னை: சித்தா, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதார அமைச்சர் மா.…
முத்துக்குடா கடற்கரை சுற்றுலாத் தல திறப்பு..!!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவில் உள்ள முத்துக்குடாவில் ரூ. 3.06 கோடி செலவில்…
3,935 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு..!!
சென்னை: தமிழகம் முழுவதிலுமிருந்து 13 லட்சத்து 89,738 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் 8…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு..!!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக்…
ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது: முதல்வர் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: மரபை மீறி, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக முதல்வர் உமர் அப்துல்லா நேற்று பஹல்காமில் சிறப்பு…
சூறை காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை..!!
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய பலத்த காற்று காரணமாக, அருமநல்லூர், சீறமடம்,…
அடிப்படை உரிமைகளைக்கூட போராட வேண்டியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் கருத்து
சென்னை: மாநில சுயாட்சி குறித்து சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் பேசியதாவது:-…
திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு: இபிஎஸ் விமர்சனம்..!!
சென்னை: திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கவும், திசை திருப்பவும் கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அம்மன்…
பஞ்சாபில் இல்லாத துறையில் 20 மாதங்களாக அமைச்சராக இருந்துள்ளார் குல்தீப் சிங் தலிவால் ..!!
சண்டிகர்: ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசில் குல்தீப் சிங் தலிவால் 20 மாதங்களாக இல்லாத…