March 28, 2024

continue

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். நான் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறேன்; இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை....

அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா என்பதை 2 நாட்களில் தெரிவிக்க உள்ளோம்: பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாததால் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கலாமா என்பதை...

‘ஆல் தி பெஸ்ட்’… என்டிஏ கூட்டணியில் நீடிப்பதாக நிதிஷ் குமார் கருத்துக்கு தேஜஸ்வி யாதவ் எதிர்வினை

பாட்னா: இந்த முறையாவது கூட்டணி மாறாமல் இருக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது வார்த்தையில் உண்மையாக இருக்கிறார் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்...

3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு

சண்டிகர்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் டெல்லி...

அசாம் அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் ஒற்றுமைப் பயணம் தொடரும்: ராகுல் காந்தி

கவுகாத்தி: அசாம் அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணம் தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். அஸ்ஸாம் அரசும்,...

கூகுளில் இந்த ஆண்டிலும் பணி நீக்கங்கள் தொடரும்… சுந்தர் பிச்சை அறிவிப்பு

நியூயார்க்: ‘கூகுள் நிறுவனத்தில் இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும்’ என சுந்தர் பிச்சை அறிவித்திருப்பது ஐடி துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி பன்னாட்டு...

அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஏமன் மீது தொடர்ந்து தாக்குதல்

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் படைகளுக்கு ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவு அளித்து வருகின்றன. செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பயணிக்கும்...

போக்குவரத்து வேலை நிறுத்தம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘‘மறுநாள்...

பிரேமலதா விஜயகாந்த் தனது அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன்: நடிகர் பவன் கல்யாண் இரங்கல்

ஐதராபாத்: நடிகர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புரட்சிக் கலைஞரும், தே.மு.தி.க. தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய...

மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் முடிவுகள் குறித்து வினேஷ் போகத் வருத்தம்

புதுடில்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை 12 ஆண்டுகளாக வழிநடத்தி, 12 ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைவராக இருந்த பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் சில...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]