சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். நான் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறேன்; இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை....